வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்*
*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* *வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்* என்று அவர்கள் கூறினர். அங்கே இருந்த நம்பிக்கை கொண்டோரை வெளியேற்றினோம். *முஸ்லிம்களின் ஒரு…