Month: May 2023

என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ள வனாக இருக்கிறேன்.

என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ள வனாக இருக்கிறேன். My Lord! Truly, I am in need of whatever good that You bestow on me!”

கஃபனிடுதல்

கஃபனிடுதல் குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும். ‎இதை கஃபன் என்று மார்க்கம் கூறுகிறது.‎ கஃபன் என்றால் அதற்கென குறிப்பிட்ட சில வகைகள் உள்ளதாக ‎மக்கள் நம்புகின்றனர்.‎ சட்டை, உள்ளாடை, வேட்டி, மேல்சட்டை, தலைப்பாகை, பின்னர் ‎முழு உடலையும் மறைக்கும்…

குளிப்பாட்ட இயலாத நிலையில்…‎

குளிப்பாட்ட இயலாத நிலையில்…‎ இறந்தவரின் உடல் சிதைக்கப்படாமல் இருந்தால் தான் ‎குளிப்பாட்டுவது சாத்தியமாகும்.‎ குண்டு வெடிப்பில் இறந்தவர்கள், வாகன விபத்தில் இறந்தவர்கள், ‎துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள், தீயில் எரிந்து ‎கருகிப் போனவர்கள் ஆகியோரின் உடல்களைக் குளிப்பாட்ட ‎இயலாத நிலை ஏற்படுவதுண்டு.‎…

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?‎

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?‎ குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? என்பதில் மாறுபட்ட ‎கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன.‎ நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் ‎குளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும் ‎இருந்தோம் அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)‎; நூல்: தாரகுத்னீ 1820 நபிகள்…

ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்

ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் மரணித்த போது ‎‎ மூன்று அல்லது ஐந்து அல்லது அதை விட அதிகமாக இவரைக் ‎கழுவுங்கள்! ஒற்றைப் படையாகக் கழுவுங்கள்! என்று எங்களிடம் ‎கூறினார்கள்.‎ அறிவிப்பவர்: உம்மு அதிய்யா…

இறந்தவரைக் குளிப்பாட்டுதல்

இறந்தவரைக் குளிப்பாட்டுதல் ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கு முன் அவரது ‎உடலைக் குளிப்பாட்டுவது அவசியம்.‎ இறந்தவுடன் கசப் மாற்றுவது என்ற பெயரில் ஒரு தடவை ‎குளிப்பாட்டுகின்றனர்.‎ பின்னர் அடக்கம் செய்தவற்கு முன் ஒரு தடவை ‎குளிப்பாட்டுகின்றனர்.‎ சில ஊர்களில் இதை…

அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல்

அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல் ஒருவர் இறந்து விட்டால் அவசரமாக உடனேயே அடக்கம் ‎செய்து விடுவது தான் நல்லது என்ற நம்பிக்கை பலரிடமும் ‎உள்ளது.‎ தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை ‎நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

உடலை கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டுமா?‎

உடலை கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டுமா?‎ இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க ‎வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை ‎பலவீனமாக உள்ளன.‎ பெரும் பாவங்கள் யாவை? என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம்…

மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை

மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை கண்களை மூடுதல் ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் ‎காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட ‎வேண்டும்.‎ அபூ ஸலமா மரணித்தவுடன் அவரருகே நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வந்தனர். அவரது கண்கள் நிலைகுத்திக்…

யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ்

என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99தடவைகள் கூறிவிட்டு 100 வதாக லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி…

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆ

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆ اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன். இதன் பொருள் : இறை…

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ…

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்…………….. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். اَللّهُمَّ اغْفِرْ لِ ………..وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ…

மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது?…

*மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது?…* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியை *நபித்தோழர்களிடம் கேட்ட போது எந்தளவுக்கு அவர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள்* என்பதை விளக்கும் ஹதீஸ்….. —————————————— நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்…

பிரார்த்தனை செய்வதற்கு ஏற்ற நேரம்

\\*பிரார்த்தனை செய்வதற்கு ஏற்ற நேரம்*\\ ஒவ்வோர் இரவிலும், *இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும் போது* நமது இறைவன் கீழ் வானிற்கு இறங்கி வந்து, ‘*என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன்*.

சப்தமில்லாமல் ஓதித் தொழும் லுஹர் அஸர் ஆகிய தொழுகைகளில் முதல் இரண்டு ரக் அத்களில் அல்ஹம்து சூராவுடன் துணை சூராவும் ஓத வேண்டுமா?

சப்தமில்லாமல் ஓதித் தொழும் லுஹர் அஸர் ஆகிய தொழுகைகளில் முதல் இரண்டு ரக் அத்களில் அல்ஹம்து சூராவுடன் துணை சூராவும் ஓத வேண்டுமா? இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் மட்டும் அவருக்குப் பின்னால் தொழுபவர்கள் எதையும் ஓதக்கூடாது. மாறாக மௌனமாக இருந்து…

எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!

எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

உறவைப் பேணுதல்

உறவைப் பேணுதல் பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர், மாறாக, உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைந்து வாழ்பவரே உறவைப் பேணுபவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி); நூல்:…

தொழுகைக்கு பின் ஓதும் துஆ-05

‘லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ். வலா நஅபுது இல்லா இய்யாஹு லஹுன் னிஃம(த்)து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு…