Category: ரமலான்

❌ நோன்பு சம்மந்தப்பட்ட பலவீனமானச் செய்திகள் ❌

❌ *நோன்பு சம்மந்தப்பட்ட பலவீனமானச் செய்திகள்* ❌ ============================== ❌ *பலவீனமானச் செய்தி* ❌ *ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி* * —————————————————————— ❌ *இட்டுக்கட்டப்பட்ட செய்தி* ❌ *ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்!…

ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்பை முதலில் வைக்க வேண்டுமா அல்லது ஆறு நோன்பு வைத்து விட்டு்தான் வைக்க வேண்டுமா ?

சுன்னத்தான நோன்பு விரும்பியவர் நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம். இது நோன்பு நோற்பவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். கடமையான நோன்பு தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் விடுபட்டுப் போனால் அந்தக் கடமையான நோன்பை மற்ற நாள்களில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். என்பது இறைகட்டளை. பார்க்க: அல்குர்ஆன்…

ஜகத்தின் சட்டத்தை அறிந்துக் கொள்வோம்

ஜகத்தின் சட்டத்தை அறிந்துக் கொள்வோம் ஸகாத்தை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவம் என்று தெரியும் நம்மில் பலர், ஜகாத்தை எப்படி கொடுப்பது? யாருக்கு கொடுப்பது என்பது போன்ற தகவல்களை பெரும்பாலும் அறியாமல் உள்ளோம். (திருக்குர்ஆன் 9:60) வசனத்தில் ஸகாத் வழங்கப்படுவதற்குத்…

புனிதமான ரமலானை வரவேற்போம்

*புனிதமான ரமலானை வரவேற்போம்…* இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம் வரவிருக்கின்றது. அது தான் ரமளான் மாதம். இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கியக் காரணம், இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டதால்…

ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே❓

ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே? ஸஹர் நேரங்களில் மார்க்க உபதேசங்களை ஒளிபரப்பு செய்வதால் யாருமே வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதில்லை என்ற…

லைலத்துல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய அமல்கள் இந்தத் தலைப்பிட்ட பிரசுரங்கள் ரமளான் மாதத்தில் எல்லா மஸ்ஜிதுகளிலும் பரவலாக வழங்கப்படுவதைக் காணலாம். அந்தப் பிரசுரங்களில் ஏராளமான வணக்கங்களைக் கூறியிருப்பார்கள். அதன் அடிப்படையில் குல்ஹுவல்லாஹு சூராவை நூறு தடவை ஓதி தொழுதல், தஸ்பீஹ்…

விழித்தால் தான் அமல் செய்ய முடியும்

விழித்தால் தான் அமல் செய்ய முடியும் புனிதமான லைலத்துல் கத்ர் இரவில் இன்ஷா அல்லாஹ் அதிகமான அமலை செய்வோம் ஏன்னென்றால் அன்று இரவு செய்யப்படும் ஒவ்வொரு அமல்களும் ஆயிரம் மாதங்கள் செய்தால் எந்த அளவுக்கு நன்மை கிடைக்குமோ அந்த அளவுக்கு நன்மை…

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா❓

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா❓——————————————————*ரமழான் மாதத்தில் சைத்தான் விலங்கிடபட்டு * விடுகிறான்… ஆனாலும் ஏனைய மாதங்களில் உள்ளது போலவே இப்போது வஸ்வாஸ் வருகிறது எப்படி? ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்…

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா?

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா? ரமலான் மாதத்தில் சைத்தான் விலங்கிடபட்டு விடுகிறான்… ஆனாலும் ஏனைய மாதங்களில் உள்ளது போலவே இப்போது வஸ்வாஸ் வருகிறது எப்படி? ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்…

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்?

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்? ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன? சுயமாக விந்தை வெளியேற்றும் சுய இன்பம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். வழிகெட்ட சலஃபிக் கூட்டத்தையும், மற்றும் சிலரையும் தவிர மற்ற அனைவரிடமும்…