Month: January 2023

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா?

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா? நம்முடைய சேமிப்புக்கு வங்கிகள் தரும் வட்டியை வாங்கக் கூடாது என்பதால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. வங்கிகள் தங்களின் இருப்புகளை வட்டிக்குக் கொடுக்கின்றனர். அதற்கு நாம் துணை போகக் கூடாது…

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத அனாச்சாரங்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் நம் சமுதாயத்தில் ஊடுருவி இருந்தன. ஹதீஸ் கலையைப் படிக்காத, அல்லது படித்தும் அதனைச் செயல்படுத்தாத போலி ஆலிம்கள் இந்த அனாச்சாரங்களுக்குப்…

ஒரு நாள் மதீனா நகர்தனிலே… என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான்.

ஒரு நாள் மதீனா நகர்தனிலே… என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான். ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போது, இறுதி நாள் வரப் போகின்றது? அதனால் அல்லாஹ்விடம்…

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவருடைய நாவிலிருந்தும் கரத்தில் இருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.

ஜியாரத் என்றால் என்ன?

ஜியாரத் என்றால் என்ன? ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச்…

தமிழக அரசு பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டி ,சேலை மற்றும் இலவச அரிசி , கரும்பு ஆகியவை வாங்கலாமா எண்ணத்தை பொறுத்தே செயல்கள் அமைகின்றனஅரசு கொடுக்கும் எண்ணம் பொங்கலுக்காக கொடுக்கிறது

தமிழக அரசு பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டி ,சேலை மற்றும் இலவச அரிசி , கரும்பு ஆகியவை வாங்கலாமா எண்ணத்தை பொறுத்தே செயல்கள் அமைகின்றனஅரசு கொடுக்கும் எண்ணம் பொங்கலுக்காக கொடுக்கிறது எண்ணத்தை பொறுத்தே கூலி அமையும் என்பது நபிமொழியாக இருந்தாலும் அதை மாத்திரம்…

(ஏக இறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?
[அல்குர்ஆன் 73:17]

இக்குழந்தை பிறந்திருந்தாலும். இக்குழந்தையின் செய்தியை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் இணைத்து தவறான விளக்கம் தரக்கூடிய பொருத்தமற்ற பதிவாக உள்ளது. மேலும் இந்த பதிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் பொருத்தமற்ற பதிவு மட்டுமல்ல இதை பகிர்வதன்…

தூய்மை பற்றி இஸ்லாம்

தூய்மை பற்றி இஸ்லாம் இன்று உலகில் எங்கு நோக்கினும் ஆபாசங்களும் அசுத்தங்களும் நம்பிக்கை மோசடியும் நிறைந்து காணப்படுகின்றது. உடலளவிலும் மனதளவிளும் தூய்மையாக வாழ்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் மக்களில் கணிசமானவர்களாக இருக்கின்றனர் இஸ்லாம் தூய்மையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது . தூய்மையாக…

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறமத கலாச்சாரமில்லையா?

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறமத கலாச்சாரமில்லையா? பிறந்த நாளின் ஆதி தோன்றல் எங்கிருந்து துவங்கியது, அதன் வரலாறு என்ன என்பது குறித்து விக்கிபீடியா முதற்கொண்டு பல்வேறு authentic இணையதளங்கள் என்ன சொல்கிறது என்பதை சம்மந்தப்பட்ட நபரும் அவரை ஆதரிக்கும் சகோதரர்களும்…

பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?

பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா? ✅ உண்ணலாம் பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் கதிர் விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்து தான் நமக்கு அரிசியாகக் கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம், இது சரியா?…

உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்கு மிடையே அல்லாஹ் அன்பை ஏற்படுத்திடக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன்; அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 60:7)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.