Category: பெருநாள்

ஹஜ் பெருநாள் அன்று நாம் கடைப்பிடிக்க வேண்டியவை

ஹஜ் பெருநாள் அன்று நாம் கடைப்பிடிக்க வேண்டியவை சூரியன் உதித்த பின்னர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது. புகாரி:951 இரு பெருநாள் தொழுகையையும் திடலில்தான் தொழவேண்டும். புகாரி:956 அந்த நாளில் பரக்கத்தையும் புனிதத்தையும் எதிர்ப்பார்த்து இறைவனை…

பெருநாளின் போது தகப்பலல்லாஹு* *மின்னா வமின்கும் என்று கூறலாமா

*பெருநாளின் போது தகப்பலல்லாஹு* *மின்னா வமின்கும் என்று கூறலாமா❓* இரண்டு பெருநாட்களின் போதும் *”தகப்பல்லாஹூ மின்னா வமின்கும்”* என்று கூறும் பழக்கம் அரபு தேசத்து மக்களிடையே காணப்படுகிறது. அவர்களிடமிருந்து பிர தேசத்து முஸ்லிம்களும் அவ்வாறு கூறுவதை பின்பற்றி வருகின்றனர். பெருநாளின் போது…

பெருநாள் வாழ்த்து கூறலாமா❓

பெருநாள் வாழ்த்து கூறலாமா❓ கூடாதா❓ வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன❓ நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது. நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது…

பெருநாள் அன்று கூறப்படும் தக்பீரும் பிரார்த்தனையும் அவ்வளவு சிறப்புக்குறியதா⁉️…

பெருநாள் அன்று கூறப்படும் தக்பீரும் பிரார்த்தனையும் அவ்வளவு சிறப்புக்குறியதா⁉️… இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு…

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா❓

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா❓ பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம்கள் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா❓ பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது…

நோன்பு பெருநாள் தினத்தன்று பேன வேண்டிய நபிவழி செயல்கள்

திடலில் தொழ வேண்டும் (புகாரி-956) தொழுகைக்கு பாங்கும் இகாமத் இல்லை* (முஸ்லிம்-1470) ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்ப வேண்டும் (புகாரி-986) சில பேரீச்ச பழங்களையாவது உண்டுவிட்டு திடலுக்கு வர வேண்டும்.* (புகாரி-953) முன், பின் சுன்னத் தொழுகைகள் இல்லை (புகாரி-1431)…

பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள் என்ன❓

பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள் என்ன❓ நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் முதல் ரக்அத்தில் அஃலா (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் காஃப் (50வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில்…

பெருநாள் உரைக்கு மிம்பர் உண்டா❓

பெருநாள் உரைக்கு மிம்பர் உண்டா❓ ❌ இல்லை ❌ வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி…

பெருநாள தொழுகைக்கு முன் பின் சுன்னத்துக்கள் உண்டா ❓பாங்கு இகாமத் உண்டா ❓

பெருநாள தொழுகைக்கு முன் பின் சுன்னத்துக்கள் உண்டா ❓ பாங்கு இகாமத் உண்டா ❓ ❌ இல்லை ❌ இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத்…

பெருநாள் தொழுகை முறை

பெருநாள் தொழுகை முறை பெருநாள் தொழுகை மற்ற தொழுகைகளைப் போன்றது தான். ஆயினும் இதற்கென சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. எனவே, இந்தக் கூடுதல் அம்சங்கள் எவை என்பதை மட்டும் நாம் பார்ப்போம். மற்றபடி உளூச் செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற…

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முறை மற்றும் முக்கிய தகவல்கள்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முறை மற்றும் முக்கிய தகவல்கள் பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துகள் கொண்டது. பெருநாள் தொழுகைக்கு பாங்கு இகாமத் கிடையாது.(நூல்: புஹாரி 960) தொழும் முறை முதலில் கைகளை உயர்த்திஅல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டியவுடன் அல்லாஹும்ம பாஇத்…

பெருநாள் தொழுகை சுன்னத்தா?

பெருநாள் தொழுகை சுன்னத்தா?•••••••••••••••••••••••••••••••••• பெருநாள் தொழுகை கட்டாயக் கடமை என நேரடியாக எங்கும் சொல்லப்பட்டதாக இல்லை. வலியுறுத்தப்பட்ட நபிவழியாகவே புரிய முடிகிறது. பெண்களை திடலில் வரச் சொன்னார்கள், மாதவிடாய் பெண்களும் வர வேண்டும் என்று சொன்னார்கள் என்றெல்லாம் சிலர் வாதம் வைத்து,…

பெருநாள் தக்பீர் – பள்ளிவாசல்களில் சொல்லப்படும் தக்பீர் குறித்தஅனைத்தும் செய்திகளும் பலவீனமானவையே

பள்ளிவாசல்களில் சொல்லப்படும் தக்பீர் குறித்தஅனைத்தும் செய்திகளும் பலவீனமானவையே அரஃபா தினம் ஃபஜ்ர் தொழுகையில் இருந்து அய்யாமுத் தஷ்ரீக் இறுதி நாள் ( துல்ஹஜ்.13.) அஸர் தொழுகை வரை அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – லா இலாஹ இல்லலாஹு…

பெருநாள் தினத்தில் குளிப்பது

பெருநாள் தினத்தில் குளிப்பது பெருநாள் தினத்தில் குளிக்காமல் இருக்கலாமா? பெருநாள் தினத்தில் குளிப்பதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றோம். நாம் விரும்புகின்ற எந்த நாளிலும் குளிப்பதற்கு அனுமதி உள்ளது. ஆனால் பெருநாள் தினத்தில் குளிப்பதை வலியுறுத்தியோ, ஆர்வமூட்டியோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை.…

வெள்ளி (ஜும்ஆ) அன்று பெருநாள் வந்தால்

வெள்ளி அன்று பெருநாள் வந்தால்…? ஜும்ஆ தினத்தில் பெருநாள் வருமானால் நாம் விரும்பினால் பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது கொள்ளலாம். விரும்பினால் அன்றைய தினம் பெருநாள் தொழுகை தொழுது விட்டு ஜும்ஆத் தொழுகையை விட்டுவிடலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்…

பெருநாள் தொழுகை சட்டங்கள்

பெருநாள் தொழுகை சட்டங்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்)…