Category: திருக்குர்ஆன் கேள்வி பதில்

திருக்குர்ஆன் கேள்வி பதில்

கேள்வி : லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்? பதில் : பொழுது உதிக்கும் நேரத்தில் ஆதாரம் : அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. அல்குர்ஆன் : 15 – 73 கேள்வி : லூத்…

துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன?

துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன? கேள்வி : துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன? பதில் : وَيَسْــٴَــلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِ‌ ؕ قُلْ سَاَ تْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا ؕ‏ 83. (முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி…

அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்கு சிறந்த நேரம் எது?

கேள்வி : அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்கு சிறந்த நேரம் எது? பதில் : فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا‌ ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ…

இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ? 

இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ? பதில் : قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏ 1. நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏ 2. (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப்…

திருக்குர்ஆன் கேள்வி பதில்- 03

கேள்வி: 01 நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு நபி கொடுத்த தண்டனை என்ன ? பதில்: 01 1501➖புகாரி உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச்…

திருக்குர்ஆன் கேள்வி பதில்-02

திருக்குர்ஆன் கேள்வி பதில் கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்? பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87) கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்? பதில் : அலீ…

திருக்குர்ஆன் கேள்வி பதில் – 01

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم திருக்குர்ஆன் கேள்வி பதில் தொகுப்பு கிராமவாசிகளில் சிலர் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் விஷயமாக எதை கருதினர்? கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும்…