Category: குர்ஆன் விளக்கங்கள்

அழிக்கப்பட்ட சமுதாயங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்

அழிக்கப்பட்ட சமுதாயங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நமக்கு முன்னால் வாழ்ந்து சென்ற சமுதாய மக்கள் சம்பந்தமான செய்திகளை திருமறையில் இறைவன் தெரிவித்திருக்கிறான். முன்சென்றவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும், அவர்களின் காரியங்களில்…

சிறிய ஸூராக்கள் எளிதில் மனனம் செய்ய அரபு தமிழில்

1)சூரத்துல் ஃபாத்திஹா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்(D)துலில்லாஹி ரப்பில் ஆலமீன்அர்ரஹ்மானிர் ரஹீம்மாலி(K)கி யவ்மி(DH)த்தீன்இய்யா(K)க நஃபு(D)து வஇய்யா(K)க நஸ்(TH)தயீன்இஹ்(D)தினஸ் சிரா(TH)த்தல் முஸ்(TH)த(K)கீம்சிராத்தல்லதீன அன்அம்(TH)த அலைஹிம் ஃகைரில் மஃலூ(B)பி அலைஹிம் வலள்ளாலீன். 93)சூரத்துல் ளுஹா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வள்ளுஹா வல்லைலி இ(D)தா ஸஜாமா…

2:52. நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:52. *நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம்.* ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ *Then We pardoned you after that, so…

சொர்க்கத்தில் இடம் வாங்குவோம்

சொர்க்கத்தில் இடம் வாங்குவோம் இந்த உலகத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்குவதற்கு நாம் படும் பாடு சாதாரணமல்ல. ஒவ்வொரு நாளும், வாடிக்கையாளர்களுடன் பலமணி நேரங்கள் பேசி, அதற்காக உழைத்து, பொருளாதாரத்தை திரட்டி, களவு போகாமல் அதனை பத்திரமாக சேமித்து, டுபாக்கூர் ஆசாமிகளிடம்…

ஸூர்

ஸூர் ஸூர் என்பது வாயால் ஊதி ஓசை எழுப்பும் கருவி எனப் பொருள்படும். இறைவன் தன் வசமுள்ள ‘ஸூர்’ மூலம் ஊதச் செய்வான். ஊதப்பட்டதும் உலகம் அழியும். மறுபடியும் ஊதப்பட்டதும் அழிக்கப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள். இவ்விரு நிகழ்வுகளைத்தான் ஸூர் என்ற சொல் குறிப்பிடுகின்றது.…

ஸித்ரத்துல் முன்தஹா

ஸித்ரத்துல் முன்தஹா ஸித்ரத் என்றால் இலந்தை மரம் என்பது பொருள். முன்தஹா என்றால் கடைசி எல்லை எனப் பொருள். ஆறாம் வானத்தில் உள்ள மிகவும் பிரம்மாண்டமான மரத்தின் பெயரே ஸித்ரத்துல் முன்தஹா எனப்படும். (திருக்குர்ஆன் 53:14, 16) இம்மரத்தின் ஒவ்வொரு இலையும்…

ஸஜ்தா – ஸுஜுது

ஸஜ்தா – ஸுஜுது இதன் அகராதிப் பொருள் பணிவு, பணிதல் என்பதாகும். பல இடங்களில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் பணிவு என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். பல இடங்களில் தொழுகையில் உள்ள ஒரு நிலையை இச்சொற்கள் குறிக்கின்றன. அந்த இடங்களில் ஸஜ்தா…

ஸக்கரிய்யா

ஸக்கரிய்யா இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஈஸா நபியின் தாயாரை எடுத்து வளர்த்தவர் என்பதற்கு குர்ஆனில் சான்றுகள் உள்ளதால் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் எனலாம். இவரை யூதர்கள் கொலை செய்தார்கள் என்று கூறப்படுவதுண்டு. யூதர்கள் இவரை விரட்டி…

ஸகாத்

ஸகாத் கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொருத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. கால்நடைகள், விளைபொருட்கள், புதையல், பணம், நகை மற்றும் இதர…

ஸஃபா – மர்வா

ஸஃபா – மர்வா இவ்விரண்டும் மக்காவில் உள்ள இரு மலைக்குன்றுகளாகும். இந்தப் பாலைவனம் ஊராக உருவாவதற்கு முன் முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள். அப்போது குழந்தை…

யஸ்ரிப்

யஸ்ரிப் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு, தஞ்சமடைந்த ஊரின் பழைய பெயர் யஸ்ரிப். (பார்க்க திருக்குர்ஆன் 33:31) பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவ்வூரில் செல்வாக்குப் பெற்றவுடன் மதீனத்துன் நபி (நபியின் நகரம்) என்று பெயர் மாறி பின்னர்…

யஃஜூஜ், மஃஜூஜ்

யஃஜூஜ், மஃஜூஜ் இது ஒரு கூட்டத்தினரின் பெயராகும். இக்கூட்டத்தினர் துல்கர்ணைன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகவும் அக்கிரமங்கள் செய்து வந்தனர். அவர்களை இரு மலைகளுக்கு அப்பால் வைத்து இரண்டுக்குமிடையே இரும்புச் சுவர் எழுப்பி அவர் தடுத்து விட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க…

முஸ்லிம் – முஸ்லிம்கள்

முஸ்லிம் – முஸ்லிம்கள் முஸ்லிம் என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் பெயர் அல்ல. நடத்தையின் மூலம் ஒருவனுக்குக் கிடைக்கும் பெயராகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பட்டு நடப்பவன். இஸ்லாமிய நம்பிக்கைப்படி இதன் பொருள் “அல்லாஹ் கடமையாக்கியவைகளைச் செயல்படுத்தி, அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும்…

மன்னு, ஸல்வா

மன்னு, ஸல்வா மன்னு, ஸல்வா என்பது மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறைவன் வானிலிருந்து சிறப்பாக வழங்கிய இரண்டு உணவுகளாகும். இவ்வுணவுகள் யாவை என்பது குறித்து திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ விபரம் ஏதும் கூறப்படவில்லை. ஆயினும் காளான் என்பது மன்னு என்ற உணவைச் சேர்ந்தது…

மத்யன்

மத்யன் இந்நகரம் ஷுஐப் நபி அவர்கள் வாழ்ந்த நகராகும். இந்நகர மக்கள் அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இறுதிவரை திருந்தாததால் அழிக்கப்பட்டனர்.

பைத்துல் மஃமூர்

பைத்துல் மஃமூர் இது வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட மாபெரும் ஆலயமாகும். (திருக்குர்ஆன் 52:4) இதில் தினமும் எழுபதினாயிரம் வானவர்கள் தொழுவர் என்றும், ஒருமுறை தொழுதவர்கள் மறுபடி அங்கே செல்ல மாட்டார்கள் என்றும், இது ஏழாம் வானத்தில் இருப்பதாகவும் நபிகள் நாயகம்…

பாபில் நகரம்

பாபில் நகரம் திருக்குர்ஆனில் இந்நகரம் பற்றி 2:102 வசனத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது எங்கே இருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலோர் இது இராக்கில் இருந்த நகரம் எனக் கூறுகின்றனர்.

நபிமார்கள்

நபிமார்கள் நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மரபில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள். நபிமார்கள் எத்தனை பேர் என்பது குறித்து குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ குறிப்பிடப்படவில்லை. நபிமார்கள் என்பதும்,…