Month: September 2022

ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி?

*ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி?* *பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை…

மாற்று மதத்தவர்கள் நோயுற்று இருக்கும் போது

*மாற்று மதத்தவர்கள் நோயுற்று இருக்கும் போது நலம் விசாரிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?* முஸ்லிமாக இருப்பவர், மற்றொரு முஸ்லிம் நோயுற்றிருக்கும் போது விசாரிப்பது அவசியமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று,…

என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து நன்மையைக் கற்றுக் கொண்டார்கள்.
நான் (தீமையை தவிர்ந்து கொள்ளவேண்டும்) என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்)
தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه
قَالَ تَعَلَّمَ أَصْحَابِي الْخَيْرَ
وَتَعَلَّمْتُ الشَّرَّ‏.‏
Narrated Hudhaifa: My companions learned (something about) good (through asking the Prophet) while I learned (something
about) evil.
Sahih al-Bukhari 3607

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை
அதிகமதிகம் நினையுங்கள்! [33:41]
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا اذۡكُرُوۡا اللّٰهَ ذِكۡرًا كَثِيۡرًا ۙ‏
O you who believe, remember God
with frequent remembrance.
அவன்(அல்லாஹ்) நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். [33:43]
وَكَانَ بِالۡمُؤۡمِنِيۡنَ رَحِيۡمًا ‏
And he (Allah) is Ever-Merciful
towards the believers.
அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். [33:48]
وَتَوَكَّلۡ عَلَى اللّٰهِ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيۡلًا
And rely on God.
God is a sufficient protector

அக்பா உடன்படிக்கை* بیعة العقبة

*அக்பா உடன்படிக்கை* இஸ்லாத்தை எட்டு திக்கும் பரவ செய்யும் நோக்கில் பல வழிகளில் தாவா செய்து வந்தார்கள் நபி (ஸல்) அவர்கள். அன்றைய காலகட்டத்தில், மக்கா நகருடன் வியாபார தொடர்பில் இருந்த மதினா நகரில் நபிகள் நாயகம் பற்றிய செய்தி சென்றடைகிறது.…

நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி

*நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி* எந்தவொரு நற்செயலாக இருப்பினும் அதைச் செய்வதற்காக வேண்டி பிறருக்குத் துணைபுரிந்தால், அதன்மூலம் செய்பவருக்கு கிடைப்பது போன்ற நற்கூலி அவருக்கு உதவியவருக்கும் கிடைக்கும். ஆலோசனை அளிப்பது, அறிவுரை வழங்குவது, வழிமுறை சொல்வது, பொருளுதவி செய்வது, பொருளாதாரம் கொடுப்பது என்று…

குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம்.

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலை குனிந்து, *எங்கள் இறைவா! பார்த்து விட்டோம். கேட்டு விட்டோம். எனவே எங்களைத் திருப்பி அனுப்பு! நல்லறம் செய்கிறோம். நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்* என்று கூறுவதை நீர் காண…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
‎ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋُﺜْﻤَﺎﻥُ ﺑْﻦُ ﺃَﺑِﻲ ﺷَﻴْﺒَﺔَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺍﻟﻨَّﻀْﺮِ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﺒْﺪُ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺑْﻦُ ﺛَﺎﺑِﺖٍ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣَﺴَّﺎﻥُ ﺑْﻦُ ﻋَﻄِﻴَّﺔَ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻣُﻨِﻴﺐٍ ﺍﻟْﺠُﺮَﺷِﻲِّ ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋُﻤَﺮَ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻣَﻦْ ﺗَﺸَﺒَّﻪَ ﺑِﻘَﻮْﻡٍ ﻓَﻬُﻮَ ﻣِﻨْﻬُﻢْ ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ
It was narrated that ‘Abd-Allaah ibn ‘Umar said: The Prophet (peace and blessings of Allaah be upon him) said: Whoever imitates a people is one of them.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
www.eagathuvam.com/?p=735

இணை வைக்கும் இமாம்களைப் புறக்கணிப்போம்

இணை வைக்கும் இமாம்களைப் புறக்கணிப்போம் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும்,…

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக இருந்தோம். நம்பிக்கை…

மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்

மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல் பெரும்பாலான திருக்குர்ஆன் வசனங்களும், பெரும்பாலான நபிமொழிகளும் சட்டங்களை விளக்கும் வகையில் தான் அமைந்திருக்கும். ஆனால் சில ஹதீஸ்கள் சட்டங்களைக் கூறாமல் அடிப்படைக் கொள்கைகளை வகுக்கக் கூடியதாக அமைந்திருக்கும். இத்தகைய ஹதீஸ்கள் நூற்றுக்கணக்கான சட்டச் சிக்கல்களைத் தீர்த்து,…

கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம்

கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம் நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீடுகளில் ஏதேனும் விஷேசம் வைத்து அழைத்தால், “அங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும்; அதனால் நான் வர மாட்டேன்” என்று மறுக்கின்றோம். அவர்கள் ஏதேனும் உணவு கொடுத்தாலும், “இது அல்லாஹ்…