Month: June 2024

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது ‎‎(முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ‎ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த ‎நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று ‎அத்தியாயங்களை நான்

அல்லாஹ்விடமே கேள்

\\*அல்லாஹ்விடமே கேள்*\\ ———————————— இப்னு அப்பாஸை அழைத்து “சிறுவனே! உனக்கு நான் *சில உபதேசங்களைக்* கற்றுத் தருகிறேன். அதன் மூலம் *அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்*” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “நீ *அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக* நடந்துகொள். *அல்லாஹ்…

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது?

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது? குர்பானி இறைச்சியை சமமாக மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக்கொண்டு, இரண்டாவது பகுதியை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு முன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற பொதுவான…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது ‎‎(முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ‎ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த ‎நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று ‎அத்தியாயங்களை நான் ஓதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் ‎தடவி விடுவேன்.‎

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும் வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89: 1, 2) இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது… (துல்ஹஜ் மாதத்தின்) ‘பத்து நாட்களில் நல்லறங்கள்…

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர ‎மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், ‎பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் ‎நல்லொழுக்கமுள்ள சந்ததி

You missed