Category: ஏகத்துவம்

அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!——————————————————

அல்லாஹுவின் நினைவால் தான் அமைதி அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!——————————————————நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28) முக்கியமான செய்தி என நாம் கருதுபவற்றை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் வழக்கம் மனிதர்களிடம்…

ஏகத்துவம் – ஆகஸ்ட் 2019

இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல சமத்துவ வாதம் சகோதரத்துவ வாதம் இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மை இல்லாத மார்க்கம், இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம். இப்படி வகை வகையான பழிச் சொற்களால் இஸ்லாம்…

ஏகத்துவம் – ஜூலை 2019

நாடாளுமன்றத்தில் ஒலித்த தவ்ஹீத் விளக்கமும் தக்பீர் முழக்கமும் நாடாளுமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் மோடி ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாத்திரத்தில் இந்துத்துவாவினரின் வெறியாட்டமும் வேட்டையும் இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றது. மோடியின் 2.0 ஆட்சியின் ஆரம்பமே இப்படி அட்டகாசமாக இருக்கின்றது என்றால்…

ஏகத்துவம் – ஜூன் 2019

ஏகத்துவம் – ஜூன் 2019 கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 முதல் ஏப்ரல் 21 வரை ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது. ஆசியா கண்டத்தில் அமைந்திருக்கும் நமது இந்தியாவில் ஏப்ரல் 11 முதல் மே…

ஏகத்துவம் – மே 2019

உயிரூட்ட வரும் உன்னத ரமலான் இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185 இது…

ஏகத்துவம் – ஏபரல் 2019

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் இது தேர்தல் காலம் என்பதால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் வெற்று அறிவிப்பு என்று எண்ணிவிட வேண்டாம். இது அல்லாஹ்வின் வேதமும் தூதரும் கற்றுத் தருகின்ற ஓர் அழைப்பாளனின் அடிப்படைத்…

ஏகத்துவம் – மார்ச் 2019

தொடரும் தாயீக்கள் பற்றாக்குறை தவிர்க்க வழி என்ன? ஊர் உலகத்திற்கு ரமலான் மாதம் வருவதற்கு இன்னும் இரு மாதங்கள் இருந்தாலும் தவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்த வரை ரமலான் வந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். காரணம், இரவுத் தொழுகைக்காக எங்களுக்கு ஹாபிழ்கள்…

ஏகத்துவம் – பிப்ரவரி 2019

வினாக்குறியை வியப்புக்குறியாக்கி விழிகளை நனைத்த விழுப்புரம் மாநாடு! தலையங்கம் மாநில அளவில் ‘மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாடு’ நடத்துவது என 24.09.2017 அன்று ஈரோட்டில் கூடிய மாநிலப் பொதுக்குழுவில் முடிவானது. அம்மாநாட்டு நிரல் அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில் அல்லாஹு அக்பர் என்று அரங்கமே…

ஏகத்துவம் – ஜனவரி 2019

அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2019, ஜனவரி 27 அன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நடைபெறவுள்ள மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாட்டையொட்டி நவம்பர் மாத ஏகத்துவம், நமது சமுதாய மக்களை திருக்குர்ஆன் பக்கம் ஈர்க்கும்…