Category: ஹதீஸ்

சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார்.…

நரகத்திலிருந்து தவழ்ந்தபடி சொர்க்கத்திற்குச் செல்பவர்

நரகத்திலிருந்து தவழ்ந்தபடி சொர்க்கத்திற்குச் செல்பவர் நபி (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி…

பிரார்த்தனை செய்வதற்கு ஏற்ற நேரம்

\\*பிரார்த்தனை செய்வதற்கு ஏற்ற நேரம்*\\ ஒவ்வோர் இரவிலும், *இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும் போது* நமது இறைவன் கீழ் வானிற்கு இறங்கி வந்து, ‘*என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன்*.

உறவைப் பேணுதல்

உறவைப் பேணுதல் பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர், மாறாக, உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைந்து வாழ்பவரே உறவைப் பேணுபவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி); நூல்:…

சொர்க்கமும்நரகமும்

சொர்க்கமும் நரகமும் மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 6487 விளக்கம்: இறைக்கட்டளையின் படி இவ்வுலகில் வாழும் நன்மக்களுக்கு மறுமை நாளில் மாபெரும் சொர்க்கம்…

நேசத்திற்குரியவர் யார் ?

நேசத்திற்குரியவர் யார் ? தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்கள்:…

பாவ மன்னிப்பு தேடுவோம்

மக்களே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறு முறை பாவ மன்னிப்புக் கோருகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் : 5235 விளக்கம்: இறைவனுக்கு…

கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லும் கூட்டத்தார்

கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லும் கூட்டத்தார் என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்ளவார்கள். அவர்கள் யாரெனில், ஒதிப்பார்க்க மாட்டார்கள், பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள், தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு…

தவாஃப், ஸஃயீ அல்லாத நேரங்களில் ஓதுவதற்கென துஆ எதுவுமுள்ளதா?

தவாஃப், ஸஃயீ அல்லாத நேரங்களில் ஓதுவதற்கென துஆ எதுவுமுள்ளதா? சயீ செய்யும்போது ஸஃபா, மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா? நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி…

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ *அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால்…

இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது.

அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது ….. இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது.…

ஹதீஸ்

நபிகள் நாயகத்தின் மிக நெருங்கிய நண்பர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு மிகுந்த வயிற்றுப் பசி. ஏதாவது உணவு இருக்கிறதா என மனைவியிடம் கேட்கிறார்கள். தண்ணீரைத் தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி! ‘‘சரி உமருடைய வீட்டிற்கு சென்று வருகிறேன்’’…

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்க  மார்க்கத்தில் அனுமதி உள்ளதா ?

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்க மார்க்கத்தில் அனுமதி உள்ளதா ? விரும்பினால் நோற்கலாம் ஆஷூராவுடைய நோன்பு நோற்பது, (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது, ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஃபஜர்…

தொண்டை குழி தொண்டைக்குழி அம்பு ஈட்டி கனிமத் கணிமத் வேண்டாம் வீர மரணம் வீரமரணம் ஸஹீத்

ஒரு கிராமவாசி நபிகளாரை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். ஹிஜ்ரத்தும் செய்தார். ஒரு போரி முடிந்து நபியவர்கள் கனீமத் பொருளை பங்கிட்டுக் கொடுத்த நேரத்தில் அவர் வெளியே சென்றிருந்தார். அவர் வந்தவுடன் அவரிடம் கொடுங்கள் என நபியவர்கள் கூற, அவ்வாறே அவர் வந்தவுடன்…

இறந்தவருக்காக நூறு பேர் நாற்பது ஜனாஸா தொழுகை

இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காக பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1576 இப்னு…

சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10  நபித்தோழர்கள்

சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபித்தோழர்கள் 1.அபூபக்கர் (ரலி) 2.உமர் (ரலி) 3.உஸ்மான் (ரலி) 4.அலி (ரலி) 5.தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) 6.ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) 7.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) 8.ஸஅத் இப்னு அபீ வக்காஸ்…

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்’ என்று பதிலளித்தார்கள்.81
பகுதி 44
நற்குறி82
(ஸஹீஹுல் புகாரி: 5754. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)

யார் ஒரு சமூகத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. ‎ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋُﺜْﻤَﺎﻥُ ﺑْﻦُ ﺃَﺑِﻲ ﺷَﻴْﺒَﺔَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺍﻟﻨَّﻀْﺮِ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﺒْﺪُ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺑْﻦُ ﺛَﺎﺑِﺖٍ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣَﺴَّﺎﻥُ ﺑْﻦُ ﻋَﻄِﻴَّﺔَ ﻋَﻦْ…

தீண்டாமையை ஒழித்த மனிதநேய மார்க்கம்..!

தீண்டாமையை ஒழித்த மனிதநேய மார்க்கம்..! இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு…