Month: April 2023

நேசத்திற்குரியவர் யார் ?

நேசத்திற்குரியவர் யார் ? தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்கள்:…

பாவ மன்னிப்பு தேடுவோம்

மக்களே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறு முறை பாவ மன்னிப்புக் கோருகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் : 5235 விளக்கம்: இறைவனுக்கு…

கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லும் கூட்டத்தார்

கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லும் கூட்டத்தார் என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்ளவார்கள். அவர்கள் யாரெனில், ஒதிப்பார்க்க மாட்டார்கள், பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள், தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு…

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்க என்ன செய்ய வேண்டும்?

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்க என்ன செய்ய வேண்டும்? இஸ்லாத்தை ஏற்பதற்கு எந்தச் சடங்கும் இல்லை. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அதாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை எனவும் முஹம்மது நபி…

ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதை விட ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப்பற்றை நாசாமாக்கி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

97-ஸூரா அல்கத்ர்- மகத்துவம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————‎إِنَّاۤ أَنزَلۡنَـٰهُ فِی لَیۡلَةِ ٱلۡقَدۡرِமகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.We sent it down on the Night of Decree. ‎وَمَاۤ أَدۡرَىٰكَ مَا لَیۡلَةُ ٱلۡقَدۡرِமகத்துவமிக்க இரவு என்றால்…

துஆ (பிரார்த்தனையின்) ஒழுங்குகள்

துஆ (பிரார்த்தனையின்) ஒழுங்குகள் இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்…

ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் (வணக்க வழிபாடுகளில்) அதிக ஈடுபாடு காட்டல். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ரமளான் மாதத்தின்) இறுதிப்பத்து (நாட்கள்) துவங்கிவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாட்டின் மூலம்) இரவுகளுக்கு உயிரூட்டுவார்கள்; (வழிபாட்டில் ஈடுபடுவதற்காக) தம் துணைவியரையும் விழிக்கச் செய்வார்கள்; (வழக்கத்தைவிட அதிகமாக வழிபாட்டில்) அதிகக் கவனம் செலுத்துவார்கள்; தமது கீழாடையை இறுக்கிக் கட்டிக் கொள்வார்கள்.

அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி ‎أسْتَغْفِرُ اللهَ وَأتُوبُ إلَيهِ நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்

அஸ்தஃக் ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி ‎أسْتَغْفِرُ اللهَ وَأتُوبُ إلَيهِ நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்

❌ நோன்பு சம்மந்தப்பட்ட பலவீனமானச் செய்திகள் ❌

❌ *நோன்பு சம்மந்தப்பட்ட பலவீனமானச் செய்திகள்* ❌ ============================== ❌ *பலவீனமானச் செய்தி* ❌ *ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி* * —————————————————————— ❌ *இட்டுக்கட்டப்பட்ட செய்தி* ❌ *ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்!…