Category: ஃபித்ரா(நோன்பு பெருநாள் தர்மம்)

மூன்று மாத கருவுக்கு பித்ரா உண்டா❓

மூன்று மாத கருவுக்கு பித்ரா உண்டா❓ ❌ இல்லை. ❌ ஃபித்ரா யார் யார் மீது கடமை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள்…

ஃபித்ராவை திரட்டுவதும் & விநியோகிப்பதும்?

ஃபித்ராவை திரட்டுவதும் & விநியோகிப்பதும்? மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரி 1503, 1509 இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு…

சிறு குழந்தைக்கு ஃபித்ரா ஏன்❓

சிறு குழந்தைக்கு ஃபித்ரா ஏன்❓————————————————நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக…

ஃபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா❓

ஃபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா❓ ✅ செய்யலாம். ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத்…

ஃபித்ராவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் கொடுக்க வெண்டுமா?

ஃபித்ராவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் கொடுக்க வெண்டுமா? இது குறித்து நேரடியான எந்தக் கட்டளையும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. பொதுவாக இஸ்லாத்தில் சொல்லப்பட்ட எல்லா தர்மங்களும் தேவையுடையவர்களைக் கருத்தில் கொண்டதாகும். எல்லா தர்மங்களையும் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது போல் முஸ்லிமல்லாதவர்களுக்கும் கொடுக்கலாம். ஆனால் பித்ரா…

ஃபித்ரா எவ்வளவு கொடுக்க வேண்டும்?

ஃபித்ரா எவ்வளவு கொடுக்க வேண்டும்? தமது பராமரிப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்திருப்பதை முன்னர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஸாவு என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடைமுறையில்…

ஃபித்ரா யாருக்குக் கடமை?

ஃபித்ரா யாருக்குக் கடமை?—————————————-நோன்பு நோற்காதவர்கள் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுதல் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கான ஆதாரம் ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் காணலாம். அந்த ஹதீஸில் அடிமைகள், சிறுவர்கள் மீதும் கடமை என்று கூறப்பட்டுள்ளது. அடிமைகளுக்குச்…

நோன்புப் பெருநாள் தர்மம்

நோன்புப் பெருநாள் தர்மம்———————————————நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம் ஆகும். \கட்டாயக் கடமை\ நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு…