Category: Quran & Hadith Images

ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் ‎அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக ‎அமைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்? ‎என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎இரண்டு குழந்தைகளும் தான் என்று விடையளித்தார்கள்.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது ‎‎(முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ‎ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த ‎நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று ‎அத்தியாயங்களை நான்

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும் வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89: 1, 2) இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது… (துல்ஹஜ் மாதத்தின்) ‘பத்து நாட்களில் நல்லறங்கள்…

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர ‎மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், ‎பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் ‎நல்லொழுக்கமுள்ள சந்ததி

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும்

நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு வழங்குமாறும் அல்லாஹ் ஆணையிடுகிறான். மானக் கேடானவை, தீமை, வரம்பு மீறுதல் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் படிப்பினை பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)

உங்களை ஓரளவு பயம் மற்றும் பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைத்தும் நாம் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

உங்களை ஓரளவு பயம் மற்றும் பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைத்தும் நாம் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

You missed