Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா❓

நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா❓ திருக்குர்ஆன் 5:5 வசனம், வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. எனவே, கிறித்தவப் பெண்களை அவர்கள் கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்யலாமா? தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்…

ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் ‎அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக ‎அமைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்? ‎என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎இரண்டு குழந்தைகளும் தான் என்று விடையளித்தார்கள்.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது ‎‎(முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ‎ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த ‎நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று ‎அத்தியாயங்களை நான்

அல்லாஹ்விடமே கேள்

\\*அல்லாஹ்விடமே கேள்*\\ ———————————— இப்னு அப்பாஸை அழைத்து “சிறுவனே! உனக்கு நான் *சில உபதேசங்களைக்* கற்றுத் தருகிறேன். அதன் மூலம் *அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்*” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “நீ *அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக* நடந்துகொள். *அல்லாஹ்…

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது?

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது? குர்பானி இறைச்சியை சமமாக மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக்கொண்டு, இரண்டாவது பகுதியை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு முன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற பொதுவான…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது ‎‎(முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ‎ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த ‎நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று ‎அத்தியாயங்களை நான் ஓதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் ‎தடவி விடுவேன்.‎

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும் வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89: 1, 2) இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது… (துல்ஹஜ் மாதத்தின்) ‘பத்து நாட்களில் நல்லறங்கள்…

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர ‎மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், ‎பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் ‎நல்லொழுக்கமுள்ள சந்ததி

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும்

நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு வழங்குமாறும் அல்லாஹ் ஆணையிடுகிறான். மானக் கேடானவை, தீமை, வரம்பு மீறுதல் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் படிப்பினை பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ?

இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ? நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது…

கொடியவன் காரூனின் வரலாற்று நிகழ்வு?

கொடியவன் காரூனின் வரலாற்று நிகழ்வு? காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று…

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)

You missed