Month: May 2020

வெளியூரில் மரணிப்பதற்க்கு  சிறப்புண்டா ?

வெளியூரில் மரணிப்பதற்க்கு சிறப்புண்டா ? மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார்.…

இறைவனுக்கு மிகவும் வெருப்புக்குரியது விவாகரத்தா? (தலாக்)

இறைவனுக்கு மிகவும் வெருப்புக்குரியது விவாகரத்தா? அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அபூதாவூத் (1863) இதே செய்தி இப்னுமாஜா (2008), பைஹகீ (14671), ஹாகிம்…

வீட்டை விட்டு வெளியேறும் போது ஒதும் துஆ

வீட்டை விட்டு வெளியேறும் போது ஒதும் துஆ நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். என்ற துஆவை ஓதுவார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி…

தாயின் காலடியில் சொர்க்கமா ?

தாயின் காலடியில் சொர்க்கமா ? ஜாஹிமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அவர்கள்…

பொறாமை நன்மையைத் அழித்து  விடுமா?

பொறாமை நன்மையைத் அழித்து விடுமா? பொறமை கொள்வது கூடாது என்பதை வலியுறுத்தும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் இருப்பதைப் போன்று சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத்…

அடியானின் பாதங்கள் நகராது விசாரிக்கப்படும் நான்கு விஷயங்கள்

அடியானின் பாதங்கள் நகராது விசாரிக்கப்படும் நான்கு விஷயங்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை…

ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களா?

ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களா? நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், ‎தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.‎ இது பலவீனமான ஹதீஸாகும். இதன்…

முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி) அவர்கள் என்ற செய்தி உண்மையா?

முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி) அவர்கள் என்ற செய்தி உண்மையா? இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர் தியாகி) அம்மாரின் தாயார் சுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல். அறிவிப்பவர் : முஜாஹித்முதல் ஷஹீத் சுமைய்யா…

நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும்

நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும் நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்த வேண்டாம். யாரேனும் மறந்து (போய் நின்றுகொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்! அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)…

முதல் பார்வைக்கு அனுமதி

முதல் பார்வைக்கு அனுமதி பார்வை பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது) அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல்கள் : திர்மிதீ (2701), அபூதாவூத் (1827), அஹ்மத்…

முஹம்மது நபி(ஸல்) அவர்கள்  இல்லாவிடில் உலகத்தை படைத்திருக்க மாட்டேன்

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இல்லாவிடில் உலகத்தை படைத்திருக்க மாட்டேன் முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது.…

இரவில் வாகிஆ ஓதினால் ஒரு போதும் வறுமை ஏற்படாது

இரவில் வாகிஆ ஓதினால் ஒரு போதும் வறுமை ஏற்படாது ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : பைஹகீ 2392 மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக்…

நெருப்பினால்  பூச்சிகளை கொல்லக் கூடாதா?

நெருப்பினால் பூச்சிகளை கொல்லக் கூடாதா? நாங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும் அதன் இரு குஞ்சுகளையும் கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம்.…

ஜும்ஆவில் இமாம்  மிம்பரில் அமரும் போது துஆ 

ஜும்ஆவில் இமாம் மிம்பரில் அமரும் போது துஆ அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் : என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்…

போர்க்களத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்ற செய்தி சரியாதா?

போர்க்களத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்ற செய்தி சரியாதா? “பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்ப்வர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: அபூதாவூத் 2540…

துஆ விதியை மாற்றிடுமா? 

துஆ விதியை மாற்றிடுமா? பிரார்த்தனை விதியை மாற்றிவிடும் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை…

நற்செயல்களின்  காரணமாக வாழ்நாள் அதிகமாகுமா? 

நற்செயல்களின் காரணமாக வாழ்நாள் அதிகமாகுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொன்னார்கள், ஆனால் சில தினங்களுக்குப் பின் அந்த வழியாக…

பொறாமை மார்க்கத்தை மழித்துவிடும் என்ற செய்தி சரியானதா?

பொறாமை மார்க்கத்தை மழித்துவிடும் என்ற செய்தி சரியானதா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை தான் மழித்துவிடக் கூடியது. கூடியது. அவை முடியை மழிக்கும் என்று…

நல்ல நண்பனின் அடையாளம் நான்கு.?

நல்ல நண்பனின் அடையாளம் நான்கு.? நல்ல நண்பனின் அடையாளம் நான்கு அவனைப் பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வரும் அவனுடன் உட்கார்ந்தால் அறிவு வளரும் அவனுடைய செயல்கள் மறுமை நாளை நினைவுப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறான செய்தி திர்மிதி 2144ல்…

லாயிலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்

லா இலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன் ஒரு நாளைக்கு மூன்று தடவை ஓதுங்கள். அவ்வாறு ஓதினால்.. 1. வறுமை வராது, 2. கப்ரின் கேள்வி கணக்கு எளிதாக இருக்கும், 3. குடும்பத்தில் பிரச்சனை வராது, 4. சொர்க்கம் கடமையாகிறது. என்று…