Month: October 2022

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ Our Lord, You did not create this in vain, glory to You, so protect us from the punishment of the Fire.
(3. Aal-E-Imran, Ayah 191)

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِஎங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ Our Lord, You did not create…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது. أَرَضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ Do you prefer the present life to the Hereafter? The enjoyment of the present life, compared to the Hereafter, is only a little.
9.Surah At-Tawbah 38

நற்பண்புகள்

நற்பண்புகள் மனிதன் தன்வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் அவனுக்கு அணைத்து போதனைகளும் சொல்லிக் கொடுக்கிறது. சொல்லி கொடுப்பதை கடந்து அவை அனைத்தும் தன்வாழ்கையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. எதார்த்த வாழ்கையில் மனிதன் இஸ்லாத்தினுடைய நற்போதனைகளை கடைபிடிக்காதவனாக…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۖ وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ ۚ Whatever mercy God unfolds for the people, none can withhold it. And if He withholds it, none can release it thereafter.
~~
35 Surah Fatir 2

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
Murder is one of the greatest of major sins – Islam
The Prophet (ﷺ) said, “None of you should point out towards his Muslim brother with a weapon, for he does not know, Satan may tempt him to hit him and thus he would fall into a pit of fire (Hell)”
لاَ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.
——————————————————————-
Narrated Abu Huraira: Sahih al-Bukhari 7072

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!.
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا
قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
“Our Lord, grant us delight in our spouses and our children, and make us a good example for the righteous.”
——————————————————————
25.Surah Al Furqan 74

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல் திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன்
وَمَا أَنْفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ
وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ
Anything you spend,
He will replace it. He is the Best of providers.”
——————————————————————
34: Sura Saba’ 39

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.
وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُم بِالَّتِي تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَىٰ إِلَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَٰئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الْغُرُفَاتِ آمِنُونَ
It is neither your wealth nor your children that bring you closer to Us, but it is he who believes and does good deeds. These will have a double reward for what they did; and they will reside in the Chambers, in peace and security.
——————————————————————
34: Sura Saba’ 37

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து
அருள் புரிவாயாக!
நீ கருணையாளர்களில் சிறந்தவன்’
‎رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا
وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
Our Lord, we have believed,
so forgive us, and have mercy on us;
You are the Best of the merciful.
——————————————————————-
(AlQuran-23:109)

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
Our Lord, do not cause our hearts to swerve after You have guided us,
and bestow on us mercy from Your presence; You are the Giver
———————————————————————
(3. Aal-E-Imran, Ayah 8)

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் .
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
Our Lord, lift the torment from us, we are believers.
——————————————————————-
44 Ad-Dukhan 12

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய்.
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا
يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
Our Lord, and give us what You have promised us through Your messengers, and do not disgrace us on the Day of Resurrection. Surely You never break a promise
————————————————————————
(3. Aal-E-Imran, Ayah 194)

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
உன்னையே வணங்குகிறோம்.
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
It is You we worship,
and upon You we call for help.
Guide us to the straight path.
(1 Surah Al Fatiha 4,5)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள். எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால்…

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி…

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே! மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத,…

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும்…

ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு இந்தியாவில் வாழும் அதிகமான முஸ்லிம்களைப் போலவே தமிழக முஸ்லிம்களிடமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது ஷியா கொள்கை தான் என்பதை நீண்ட காலமாக அடையாளம் காட்டி வருகின்றோம் . சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுகின்ற இங்குள்ள…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
என் இறைவா! என்னையும் என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக!
எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ
رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
My Lord, make me one who performs
the prayer, and from my offspring.
Our Lord, accept my supplication.
——————————————————————-
(14. Ibrahim, Ayah 40)