Category: நோன்பு

❌ நோன்பு சம்மந்தப்பட்ட பலவீனமானச் செய்திகள் ❌

❌ *நோன்பு சம்மந்தப்பட்ட பலவீனமானச் செய்திகள்* ❌ ============================== ❌ *பலவீனமானச் செய்தி* ❌ *ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி* * —————————————————————— ❌ *இட்டுக்கட்டப்பட்ட செய்தி* ❌ *ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்!…

கடனாளிக்கு ஜகாத் கடமையா?

கடனாளிக்கு ஜகாத் கடமையா? இல்லை. கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஸகாத் கடமையில்லை. ஏனென்றால் கடன்பட்டவர் ஸகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார். ஸகாத்தைப் பெறும் நிலையில் இருப்பவர் பிறருக்கு ஸகாத்தை…

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்பை முதலில் வைக்க வேண்டுமா அல்லது ஆறு நோன்பு வைத்து விட்டு்தான் வைக்க வேண்டுமா ?

சுன்னத்தான நோன்பு விரும்பியவர் நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம். இது நோன்பு நோற்பவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். கடமையான நோன்பு தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் விடுபட்டுப் போனால் அந்தக் கடமையான நோன்பை மற்ற நாள்களில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். என்பது இறைகட்டளை. பார்க்க: அல்குர்ஆன்…

ரமலான் நம்மைப் பண்படுத்தியதா?

ரமலான் நம்மைப் பண்படுத்தியதா? அல்லாஹ்வின் பேரருளால் இந்த வருட ரமலான் மாதம் வந்ததே தெரியாத அளவுக்கு மிக வேகமாக நம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது. காலங்கள் செல்லச்செல்ல அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு வருடந்தோறும் ரமலான் மாதம் வருவதும்…

ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா❓

ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா❓ ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா❓ அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக்…

பணமாக பித்ரா கொடுக்கலாமா?

பணமாக பித்ரா கொடுக்கலாமா? ரமலான் மாதம் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திரட்டி விநியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணமாகத் திரட்டி விநியோகம் செய்வது நபிவழிக்கு முரண் இல்லையா என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர்.…

லைலத்துல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய அமல்கள் இந்தத் தலைப்பிட்ட பிரசுரங்கள் ரமளான் மாதத்தில் எல்லா மஸ்ஜிதுகளிலும் பரவலாக வழங்கப்படுவதைக் காணலாம். அந்தப் பிரசுரங்களில் ஏராளமான வணக்கங்களைக் கூறியிருப்பார்கள். அதன் அடிப்படையில் குல்ஹுவல்லாஹு சூராவை நூறு தடவை ஓதி தொழுதல், தஸ்பீஹ்…

1 நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா❓*

1 நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா❓* ✅ இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இவ்வாறு பள்ளிவாசலில் ஒரு நாள் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. உமர் (ரலி) அவர்கள் அறியாமைக்காலத்தில் ஒருநாள் இஃதிகாப்…

பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)❓

பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)❓ லைலதுல் கத்ர் 27வது இரவா? லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள்…

எத்தனை லைலத்துல் கத்ர்❓—————————————

எத்தனை லைலத்துல் கத்ர்❓————————————— லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே❓ எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத்…

நபித்துவ முத்திரை என்பது உண்மையா

நபித்துவ முத்திரை என்பது உண்மையா கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் இரு புஜங்களுக்கிடையே நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது புறாமுட்டை போன்று இருந்தது என்று ஸாயிப் பின் யஸீது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் 190 வது ஹதீஸாக…

❓ நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா?

❓ நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா? ✅ இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்: போர் செய்யுங்கள் கனீமத் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தைப் பெறுங்கள்! பயணம் செய்யுங்கள்…

தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”

❌ பலஹீனமான செய்தி ❌ நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது “தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்).…

காலமானார் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்…

காலமானார் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்… உயிரோடு இருந்தவர் உயிரை இழந்து காலமாக மாறிவிட்டார் என்கிறார்கள். காலமானார் என்ற சொல் அழியாதவன் (நித்திய ஜீவன்) என்ற பொருள்படும் விதமாக இந்துக்களால் சொல்லப்படுகிறது. ஜீவனாக இருந்தவர் நித்திய ஜீவனாக மாறிவிட்டார் என்ற அர்த்தத்தில்…

கடனாளிக்கு ஸகாத் கடமையா❓

கடனாளிக்கு ஸகாத் கடமையா❓ ❌ இல்லை. ❌ கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஸகாத் கடமையில்லை. ஏனென்றால் கடன்பட்டவர் ஸகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார். ஸகாத்தைப் பெறும் நிலையில் இருப்பவர்…

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா❓

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா❓ பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள்…

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை அல்லாஹ் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, படைக்கப்பட்ட மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏராளமான வழிமுறைகளையும், அமல்களையும் கற்றுத் தருகின்றான். இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற அமல்களில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகை. முஸ்லிம்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு…

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா❓

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா❓ எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன். இந்த ஸ்ப்ரே நேராக நுரையீரலுக்குச் செல்லும். நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்கலாமா ? இதனால் நோன்பு முறிந்துவிடுமா? ✅…

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா❓

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா❓ குளுகோஸ் ஊசி போடலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற…