பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா?
பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா? ஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால்பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்யவேண்டுமென்றால் ஒன்று, அவள் தன் கணவருடன் செல்லவேண்டும். அல்லது அவள்தனது…
வியக்க வைக்கும் மாமனிதரின் தூய வாழ்வு (அவர்கள் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும்)
*வியக்க வைக்கும் மாமனிதரின் தூய வாழ்வு* *(அவர்கள் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும்)* ———————————————- நபிகள் நாயகம் கொண்டு வந்த இந்த மார்க்கத்தை பொய்ப்பிக்க அன்றைய மக்கத்து எதிரிகள் பல பல விமர்சனங்களை அவர் மீது முன்வைத்தனர். *பைத்தியம்* என்றனர், *பொய்…
மாமனிதரின் உயரிய பண்புகளில் சில… *
*மாமனிதரின் உயரிய பண்புகளில் சில… *———————————————(1) கதீஜா (ரலி) அவர்கள்: (ஹதீஸின் சுருக்கம்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள் (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள் வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள் விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள் உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள் நூல்: புஹாரி…
9:113 – வது வசனத்தின் அடிப்படையில் ஒரு மனிதரை நரகவாசி என்று தீர்மானிப்பது குற்றமாகுமா?
சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் எறும்புகள் பேசிய சம்பவம் எப்படி சாத்தியமாகும்?
மக்கத்து காஃபிர்களோடு, இன்றைய காலத்து இணைவைப்பாளர்களை ஒப்பிடுவது தவறா?
இஸ்லாமிய கேள்வி பதில் – 15.06.2022 பதிலளிப்பவர்:- M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர்,TNTJ) கேள்விகள்:- 9:113 – வது வசனத்தின் அடிப்படையில் ஒரு மனிதரை நரகவாசி என்று தீர்மானிப்பது குற்றமாகுமா? சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் எறும்புகள் பேசிய சம்பவம்…
முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கும் அந்த மாமனிதரின் சில பண்புகள்..
*முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கும் அந்த மாமனிதரின் சில பண்புகள்..* ——————————————- *எளிமையான வாழ்க்கை!* *ஏழ்மையில் பரம திருப்தி!* *எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி!* *அநியாயத்திற்கு அஞ்சாமை!* *துணிவு!* *வீரம்!* *அனைவரையும் சமமாக மதித்தல்!* *மிக உயர்ந்த இடத்தில்…
தூய உள்ளம்*
*தூய உள்ளம்* *அனைத்துச் செயல்களும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன* என்று போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எந்தவொரு காரியத்தையும் மறுமையில் இறைவனிடம் நற்கூலியைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் செயல்படுத்த வேண்டும். ஏதேனும் ஒரு நற்காரியத்தை செய்ய வேண்டும்…
அமீருக்கு கட்டுப்படுவதன் அவசியம்
அமீருக்கு கட்டுப்படுவதன் அவசியம் நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே…
ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்! கடுமையாக நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படவில்லை என்றார்கள்.
…. அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்தார்கள். ‘இது அல்லாஹ்வின் ஆலயம். இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது. தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவு கூர்வதற்கும் உரியது என்று அறிவுரை கூறினார்கள்.
நூல்கள் : புகாரி: 220, முஸ்லிம் 429
ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு தான் நீங்கள்…
இணை கற்பிக்கும் காரியங்கள்
இணை கற்பிக்கும் காரியங்கள், இறந்தவர்கள் செவியேற்பார்களா?, இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் இறந்தவர்கள் செவியேற்பார்களா? இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன்…