Chats

உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்களே நல்லுபதேசங்களை ஏற்றுக் கொள்பவராய் இருக்கின்றனர்.

அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்களே நல்லுபதேசங்களை ஏற்றுக் கொள்பவராய் இருக்கின்றனர். அவர்கள் எப்படிபட்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட…

பாம்புகளை கொல்ல வேண்டும்

பாம்புகளை கொல்ல வேண்டும் பாம்புகள் மனித உயிரை பறிக்கின்ற விஷப்பிராணி என்பதால் அவற்றை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே பாம்புகளைக் கண்டால் கொல்லாமல் விட்டுவிடக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, “பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ
وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
My Lord, I seek refuge with You from the urgings of the devils.
And I seek refuge with You, my Lord, lest they become present.”
23: Al Mu’minun 97. 98.

வஸ்வாஸ்- وَسْوَسَ ஷைத்தானின் ஊசலாட்டங்கள்

வஸ்வாஸ்- وَسْوَسَ ஷைத்தானின் ஊசலாட்டங்கள் ‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பம்மக்கள் தொழுகைக்காக உளு செய்யும் போதும், தொழும் போதும் ‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பத்திற்கு பெரும்பாலும் ஆளாகின்றனர். சிறுநீர் கழித்துவிட்டு அது எங்கே ஆடை யில் பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இவ்வாறு…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏக இறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். “எங்களுக்குக் கேடுதான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை! நாங்கள் அநீதி இழைத்தோம்” (என்று கூறுவார்கள்). وَاقْتَرَبَ…

அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?

*அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?* *அது மீலாத் விழாவுக்கு ஆதாரமாகுமா ?* ரபியுள் அவ்வல் மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 1. *நபி (ஸல்) அவர்களின் பிறப்பு*. 2. *வரலாற்றுச் சிறப்பு மிக்க…

காலுறை & மஸஹ்

காலுறை & மஸஹ் காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், அவற்றை விட்டு…

ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி?

*ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி?* *பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை…

மாற்று மதத்தவர்கள் நோயுற்று இருக்கும் போது

*மாற்று மதத்தவர்கள் நோயுற்று இருக்கும் போது நலம் விசாரிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?* முஸ்லிமாக இருப்பவர், மற்றொரு முஸ்லிம் நோயுற்றிருக்கும் போது விசாரிப்பது அவசியமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று,…

என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து நன்மையைக் கற்றுக் கொண்டார்கள்.
நான் (தீமையை தவிர்ந்து கொள்ளவேண்டும்) என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்)
தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه
قَالَ تَعَلَّمَ أَصْحَابِي الْخَيْرَ
وَتَعَلَّمْتُ الشَّرَّ‏.‏
Narrated Hudhaifa: My companions learned (something about) good (through asking the Prophet) while I learned (something
about) evil.
Sahih al-Bukhari 3607

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை
அதிகமதிகம் நினையுங்கள்! [33:41]
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا اذۡكُرُوۡا اللّٰهَ ذِكۡرًا كَثِيۡرًا ۙ‏
O you who believe, remember God
with frequent remembrance.
அவன்(அல்லாஹ்) நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். [33:43]
وَكَانَ بِالۡمُؤۡمِنِيۡنَ رَحِيۡمًا ‏
And he (Allah) is Ever-Merciful
towards the believers.
அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். [33:48]
وَتَوَكَّلۡ عَلَى اللّٰهِ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيۡلًا
And rely on God.
God is a sufficient protector

அக்பா உடன்படிக்கை* بیعة العقبة

*அக்பா உடன்படிக்கை* இஸ்லாத்தை எட்டு திக்கும் பரவ செய்யும் நோக்கில் பல வழிகளில் தாவா செய்து வந்தார்கள் நபி (ஸல்) அவர்கள். அன்றைய காலகட்டத்தில், மக்கா நகருடன் வியாபார தொடர்பில் இருந்த மதினா நகரில் நபிகள் நாயகம் பற்றிய செய்தி சென்றடைகிறது.…