Category: மார்க்க கேள்வி பதில்

ஆன்மாக்களின் உலகம் எது?

ஆன்மாக்களின் உலகம் எது? மனிதன் மரணித்து விட்டால் அவனது செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன. மரணித்தவனால் சிந்திக்கவும், செயல்படவும் முடியாது என்பதைக் கண்கூடாக நாம் காண்பதால் இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் தான் இறந்தவரை நாம் அடக்கம் செய்கிறோம். அவரது…

கடன் குறித்து இஸ்லாம் கூறும் நிலைபாடு என்ன?

*கடன் குறித்து இஸ்லாம் கூறும் நிலைபாடு என்ன?* *கடன் விஷயத்தில் கண்டிப்பு காட்டிய நபிகளார்* கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. *ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர்…

வட்டிக்கு மார்க்கத்தில் அறவே அனுமதி இல்லையா?

*வட்டிக்கு மார்க்கத்தில் அறவே அனுமதி இல்லையா?* இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. *வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும்.* வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. *வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்று…

என் தந்தை மரணித்து 10 வருடங்கள் ஆகின்றன. என் தந்தைக்கு சொத்து (வீடு) உள்ளது. வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது தம்பி ,எனது சகோதரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளோம். சொத்தை எவ்வாறு பங்கிடுவது?

என் தந்தை மரணித்து 10 வருடங்கள் ஆகின்றன. என் தந்தைக்கு சொத்து (வீடு) உள்ளது. வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது தம்பி ,எனது சகோதரி ஆகிய மூன்று…

ஜின்களுக்கு இறைதூதர் யார்?

*ஜின்களுக்கு இறைதூதர் யார்?* *நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால், ஜின்களுக்கென்று தனியாக இறைதூதர்கள் வந்தனர்*. இதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது. ஜின், மனித சமுதாயமே! *உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும்…

நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்?

நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்? நாம் பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் சென்றால் கூறிக்…

கஞ்சத்தனமும் சிக்கனமும்

திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துப்படி, அல்லாஹ் அடியார்களுக்கு வழங்கிய செல்வங்களை அல்லாஹ்வுக்காக செலவும் செய்ய வேண்டும். சிக்கனத்தையும் பேண வேண்டும். கையை இருக்கவும் வேண்டாம், விரிக்கவும் வேண்டாம் : “(நீர் செலவு செய்யாது) உமது கையை உமது கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்.…

ஹாஜிகள் நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா?

ஹாஜிகள் நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா? இல்லை. ஹஜ் என்ற கடமைக்கும் நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமை நிறைவேற்றி மதீனா செல்லாமல் வந்துவிட்டால் நிச்சயம் அவரின் ஹஜ் நிறைவேறும்.…

ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?

ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா? செய்யலாம். ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில்…

மக்காவில் உள்ளவர் எங்கே இஹ்ராம் கட்ட வேண்டும்?

மக்காவில் உள்ளவர் எங்கே இஹ்ராம் கட்ட வேண்டும்? ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர்…

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? கடந்த காலத்தில் ஈசா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா நபி…

ஹஜ்ஜின் போது மதீனா ஸியாரத் அவசியமா?

ஹஜ்ஜின் போது மதீனா ஸியாரத் அவசியமா? ஹஜ்ஜுக்கும், மதீனா ஸியாரத்திற்கம் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுவாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே மக்கள், குறிப்பாகப் பெண்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனா ஸியாரத் என்பது…

பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா?

பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா? அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். திருக்குர்ஆன் 3:97 இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்ய சக்தி பெற்றவர்களுக்கு அது கடமையாகும். அன்பளிப்பாகக் கிடைத்த பணமாக இருந்தாலும்…

ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா?

ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா? மனிதனுக்கு செய்தவையன்றி, மற்றவை மன்னிக்கப்படும். இறைவனுக்காக மனத்தூய்மையான முறையில் ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றினால் நிச்சயமாக அவர் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவு மற்றும்…

ஹஜ் கட்டாய கடமையா? யாருக்கு?

ஹஜ் கட்டாய கடமையா? யாருக்கு? ஹஜ் கட்டாய கடமையா? ஆம். ஹஜ் கட்டாய கடமை என்பதை வழியுறுத்தும் குர்ஆன் வசனம், ஹதீஸ்கள் உள்ளன. சக்தி உள்ள ஆண், பெண் இருவர் மீதும் ஹஜ் கட்டாய கடமையாகும். மக்காவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள…

ஹஜ்ஜின் சிறப்புக்கள் என்னென்ன?

ஹஜ்ஜின் சிறப்புக்கள் என்னென்ன? ஹஜ்ஜின் சிறப்புக்கள் ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறைவேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. ”அமல்களில் சிறந்தது எது?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், அவனது…

முதியவர்கள், நோயாளிகள் ஹஜ் மீது கடமையா?

முதியவர்கள், நோயாளிகள் ஹஜ் மீது கடமையா? சக்தியை பொருத்தது. ”அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக…

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா? செய்யலாம். கடமையில்லை. சிறு குழந்தைகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரவ்ஹாஎன்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார்? என்று விசாரித்தனர். முஸ்லிம்கள்!என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள்…

சிறுவயதில் ஹஜ் செய்துள்ளேன். இப்போது மீண்டும் செய்ய வேண்டுமா?

சிறுவயதில் ஹஜ் செய்துள்ளேன். இப்போது மீண்டும் செய்ய வேண்டுமா? நான் எனது தந்தையுடன் சிறுவயதில் ஹஜ் செய்துள்ளேன். இப்போது மீண்டும் செய்ய வேண்டுமா? எனக்கு கடமையா? கடமை இல்லையா? ஆம். கடமை. சிறு வயதில், அதாவது பருவ வயதை அடைவதற்கு முன்னால்…

உம்ராவின் சிறப்பு என்ன?

உம்ராவின் சிறப்பு என்ன? உம்ராவின் சிறப்புகள் ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்)…