Category: மார்க்க கேள்வி பதில்

அல்லாஹ்வின் திருப்பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?

அல்லாஹ்வின் திருப்பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா? ரஹீம் என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்…

ஆறு மாத ஆட்டுக் குட்டியை அகீகா கொடுக்கலாமா❓

*ஆறு மாத ஆட்டுக் குட்டியை அகீகா கொடுக்கலாமா❓* *தடையில்லை. எனினும், ஒரு வருடம் பூர்த்தியாகி இருப்பது சிறந்தது.* குர்பானி பிராணியின் வயது சம்பந்தமாகத் தான் ஹதீஸ்கள் உள்ளன. அகீகா பிராணியின் வயது சம்பந்தமாக ஹதீஸ்கள் இல்லை. எனினும், பொதுவாகவே, *6 மாத…

ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்பை முதலில் வைக்க வேண்டுமா அல்லது ஆறு நோன்பு வைத்து விட்டு்தான் வைக்க வேண்டுமா ?

சுன்னத்தான நோன்பு விரும்பியவர் நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம். இது நோன்பு நோற்பவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். கடமையான நோன்பு தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் விடுபட்டுப் போனால் அந்தக் கடமையான நோன்பை மற்ற நாள்களில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். என்பது இறைகட்டளை. பார்க்க: அல்குர்ஆன்…

ஃபஜ்ருக்கு முன் பயணம் செய்ய நேரும் போது ஃபஜ்ரு நேரம் வருவதற்கு முன் ஃபஜ்ரு தொழலாமா?

ஃபஜ்ருக்கு முன் பயணம் செய்ய நேரும் போது ஃபஜ்ரு நேரம் வருவதற்கு முன் ஃபஜ்ரு தொழலாமா❓ பொதுவாக தொழுகைகளை அதற்கான நேரம் வருவதற்கு முன் தொழக் கூடாது என்றாலும் தொழுகை நேரம் வருவதற்கு முன் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் நேரம்…

தக்பீர் கூறுவது மார்க்கத்தில் அனுமதி உண்டா❓

தக்பீர் கூறுவது மார்க்கத்தில் அனுமதி உண்டா❓ தீர்மானங்கள் போடும் போதும், முக்கியக் கோரிக்கைகளை எழுப்பும் போதும் அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா❓ மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும் போதும், அந்த மகிழ்ச்சியான செய்தியைப் பிறரிடம் சொல்லும் போதும் அதை…

அகீகா முடியின் எடைக்கு சமமான தர்மம் என்பது பலவீனமான ஹதீஸாகும்.

முடியின் எடைக்கு சமமான தர்மம் என்பது பலவீனமான ஹதீஸாகும். முடியை மழித்த பின், “முடியின் எடைக்குச் சமமாக வெள்ளியைத் தர்மம் செய்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஓர் அறிவிப்பு திர்மிதி நூலில் 1439ஆவதாக இடம்பெற்றுள்ளது. தொடர்பறுந்த பலவீனமான அச்செய்தி:…

நாரே தக்பீர் பொருள் என்ன???

நாரே தக்பீர் பொருள் என்ன❓ ‘நஅர’ (நூன் ஐன் ரா) என்ற அரபுச் சொல்லிலிருந்து பிறந்தது தான் ‘நஃரதுன்’ என்ற சொல். நஅர என்றால் உரத்து சப்த மிட்டான் என்பது பொருள். ‘நஃரதுன்’ என்றால் உரத்துச் சப்தமிடுதல் எனப் பொருள் வரும்.…

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா பள்ளிவாசலில் நோன்பு திறக்க தரும் உணவுகளை உண்ணலாமா❓காரணம் வட்டி வாங்குபவர் கூட அதை வழங்கி இருக்கலாமே❓ இது விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற நூலில் இது குறித்து நாம் விரிவாக…

பெண்ணின் நகைகளுக்கு அப்பெண் ஜகாத் கொடுக்க வேண்டுமா❓ கணவன் கொடுக்க வேண்டுமா❓

*பெண்ணின் நகைகளுக்கு அப்பெண் ஜகாத் கொடுக்க வேண்டுமா❓ கணவன் கொடுக்க வேண்டுமா❓* *திருமணத்தின் போது ஒரு பெண்ணின் பெற்றோர் அன்பளிப்பாக நகை செய்து போட்டார்கள். அதற்கு ஜகாத் கடமையாகி விட்டது. அதற்குரிய ஜகாத்தை அப்பெண் செலுத்த வேண்டுமா? அல்லது அப்பெண்ணின் கணவர்…

பள்ளிவாசலில் உறங்குவதற்கு அனுமதியுள்ளதா❓

*பள்ளிவாசலில் உறங்குவதற்கு அனுமதியுள்ளதா❓* பள்ளியில் உறங்குவது தவறான காரியமல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: *மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது…

சொர்க்கத்தை கடமையாக்கும் 12 ரக்அத்கள் எவை?

சொர்க்கத்தை கடமையாக்கும் 12 ரக்அத்கள் எவை? முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தினமும் ஐவேளை தொழுகையைத் தொழவேண்டும் என்று வலியுறுத்திய நபிகளார், ஐவேளை தொழுகையைத் தவிர உபரியான தொழுகைகளையும் ஆர்வமூட்டியுள்ளார்கள். உபரியான தொழுகைகள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சொர்க்கத்தை அடைய முடியும் என்றும்…

ஸலவாத் (صَلَوَات)எப்படி கூறுவது❓

*ஸலவாத் (صَلَوَات)எப்படி கூறுவது❓* *நபி(ஸல்)அவர்கள் மீது ஸலவாத் எவ்வாறு கூறுவது என்பது அறியும் ஆனால் நாம் ஒவ்வொரு தடவையும் நபி(ஸல்)அவர்கள் பெயர் செவியுறும் போது நாம் எவ்வாறு பதில் கூறுவது!முழு ஸலவாத்தைக் கூற வேண்டுமா*❓ அல்லது *வெறுமனே ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம்* என்று…

பெண்கள் பேண்ட் அணியலாமா

பெண்கள் பேண்ட் அணியலாமா? ஆண்கள் பெண்களைப் போலவும் பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5885 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப்…

குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா?

குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா? மாறுவேடம் என்பது பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகும். சிறுவனைப் பெரியவரைப் போன்று வேடமிடச் செய்வதும், ஆணைப் பெண்ணைப் போன்று வேடமிடச் செய்வதும், பெண்ணை ஆணைப் போன்று வேடமிடச் செய்வதும், விலங்கினங்களைப் போன்று…

மக்கத்துக் காஃபிர்கள் நபிமார்களின் சிலைகளை வணங்குவதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, அங்கு யூதர்களும் கிறித்தவர்களும் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணங்கியதைப் பார்த்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது. மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது?

மக்கத்துக் காஃபிர்கள் நபிமார்களின் சிலைகளை வணங்குவதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, அங்கு யூதர்களும் கிறித்தவர்களும் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணங்கியதைப் பார்த்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது. மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது?…

ஜுமுஆ தொழுகை முடிந்து நோயாளிகளைக் குறிப்பிட்டு அவர்கள் குணமடைய பிராத்தனை செய்ய வேண்டி அறிவிப்பு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

ஜுமுஆ தொழுகை முடிந்து நோயாளிகளைக் குறிப்பிட்டு அவர்கள் குணமடைய பிராத்தனை செய்ய வேண்டி அறிவிப்பு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? ஒரு முஸ்லிம் முஸ்லிமான தனது சகோதரரிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. நபி (ஸல்)…

ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே❓

ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே? ஸஹர் நேரங்களில் மார்க்க உபதேசங்களை ஒளிபரப்பு செய்வதால் யாருமே வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதில்லை என்ற…

தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? மனிதர்கள் அனைவருக்கும் தீய எண்ணங்கள் ஏற்படத்தான் செய்யும். ஷைத்தான் பல வழிகளில் தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். நல்லறங்களில் ஈடுபடும் போதும்கூட தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். இது போன்ற நேரங்களில்…

இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா❓

இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா❓ அதற்கும் சுவர்க்கம் – நரகம் உண்டா? அவற்றுக்கும் விசாரணை உண்டு. ஆயினும், மனிதர்களுடைய…

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்❓

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்❓ இறந்தவருக்கு, அவருடைய வாரிசுகளோ அல்லது நெருங்கிய உறவினரோ தான் தொழுகை நடத்த உரிமை பெற்றவர் என்பதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் தெளிவாக நமக்கு போதிக்கின்றன. ஆனால் நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர் நபி வழிக்கு…