Category: பயனுள்ள கட்டுரைகள்

அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை

அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு உள்ளது (அல் குர்ஆன் 51:19) பொதுவாக நாம் வீதியில் செல்லும் போது ஒரு தோட்டத்தைப் பார்க்கின்றோம். அதிலிருந்து நாம் உண்ணலாம். எந்த வகையில் என்றால் அதில் ஒரு பங்கு…

ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன?

ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன? இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர்…

தியாக நபியின் தியாகக் குடும்பம்-(இப்ராஹீம் (அலை))

தியாக நபியின் தியாகக் குடும்பம்(இப்ராஹீம் (அலை)) இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்த பிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை, அவரிடம் மக்கள் நடத்திய விசாரணையை, அதற்கு…

நற்பண்புகள்

நற்பண்புகள் மனிதன் தன்வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் அவனுக்கு அணைத்து போதனைகளும் சொல்லிக் கொடுக்கிறது. சொல்லி கொடுப்பதை கடந்து அவை அனைத்தும் தன்வாழ்கையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. எதார்த்த வாழ்கையில் மனிதன் இஸ்லாத்தினுடைய நற்போதனைகளை கடைபிடிக்காதவனாக…

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல் திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள். எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால்…

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி…

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே! மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத,…

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும்…

ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு இந்தியாவில் வாழும் அதிகமான முஸ்லிம்களைப் போலவே தமிழக முஸ்லிம்களிடமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது ஷியா கொள்கை தான் என்பதை நீண்ட காலமாக அடையாளம் காட்டி வருகின்றோம் . சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுகின்ற இங்குள்ள…

மவ்லித் வரிகளும் வேத வரிகளும்

மவ்லித் வரிகளும் வேத வரிகளும் மவ்லித் வரிகள் குர்ஆன் வரிகள் اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் ! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !…

பாம்புகளை கொல்ல வேண்டும்

பாம்புகளை கொல்ல வேண்டும் பாம்புகள் மனித உயிரை பறிக்கின்ற விஷப்பிராணி என்பதால் அவற்றை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே பாம்புகளைக் கண்டால் கொல்லாமல் விட்டுவிடக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, “பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு…

வஸ்வாஸ்- وَسْوَسَ ஷைத்தானின் ஊசலாட்டங்கள்

வஸ்வாஸ்- وَسْوَسَ ஷைத்தானின் ஊசலாட்டங்கள் ‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பம்மக்கள் தொழுகைக்காக உளு செய்யும் போதும், தொழும் போதும் ‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பத்திற்கு பெரும்பாலும் ஆளாகின்றனர். சிறுநீர் கழித்துவிட்டு அது எங்கே ஆடை யில் பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இவ்வாறு…

அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?

*அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?* *அது மீலாத் விழாவுக்கு ஆதாரமாகுமா ?* ரபியுள் அவ்வல் மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 1. *நபி (ஸல்) அவர்களின் பிறப்பு*. 2. *வரலாற்றுச் சிறப்பு மிக்க…

அக்பா உடன்படிக்கை* بیعة العقبة

*அக்பா உடன்படிக்கை* இஸ்லாத்தை எட்டு திக்கும் பரவ செய்யும் நோக்கில் பல வழிகளில் தாவா செய்து வந்தார்கள் நபி (ஸல்) அவர்கள். அன்றைய காலகட்டத்தில், மக்கா நகருடன் வியாபார தொடர்பில் இருந்த மதினா நகரில் நபிகள் நாயகம் பற்றிய செய்தி சென்றடைகிறது.…

நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி

*நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி* எந்தவொரு நற்செயலாக இருப்பினும் அதைச் செய்வதற்காக வேண்டி பிறருக்குத் துணைபுரிந்தால், அதன்மூலம் செய்பவருக்கு கிடைப்பது போன்ற நற்கூலி அவருக்கு உதவியவருக்கும் கிடைக்கும். ஆலோசனை அளிப்பது, அறிவுரை வழங்குவது, வழிமுறை சொல்வது, பொருளுதவி செய்வது, பொருளாதாரம் கொடுப்பது என்று…

இணை வைக்கும் இமாம்களைப் புறக்கணிப்போம்

இணை வைக்கும் இமாம்களைப் புறக்கணிப்போம் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும்,…

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக இருந்தோம். நம்பிக்கை…

மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்

மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல் பெரும்பாலான திருக்குர்ஆன் வசனங்களும், பெரும்பாலான நபிமொழிகளும் சட்டங்களை விளக்கும் வகையில் தான் அமைந்திருக்கும். ஆனால் சில ஹதீஸ்கள் சட்டங்களைக் கூறாமல் அடிப்படைக் கொள்கைகளை வகுக்கக் கூடியதாக அமைந்திருக்கும். இத்தகைய ஹதீஸ்கள் நூற்றுக்கணக்கான சட்டச் சிக்கல்களைத் தீர்த்து,…

கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம்

கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம் நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீடுகளில் ஏதேனும் விஷேசம் வைத்து அழைத்தால், “அங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும்; அதனால் நான் வர மாட்டேன்” என்று மறுக்கின்றோம். அவர்கள் ஏதேனும் உணவு கொடுத்தாலும், “இது அல்லாஹ்…