Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

கியாமத் நாளில் உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ————————————————— *கியாமத் நாளில் உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள். உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்* لَن تَنفَعَكُمۡ أَرۡحَامُكُمۡ وَلَاۤ أَوۡلَـٰدُكُمۡۚ یَوۡمَ…

பைலா தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்றாம் ஆதாரமா?

பைலா தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்றாம் ஆதாரமா? ஆர். அப்துல் கரீம் சமீப காலமாகத் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி ஒரு விமர்சனக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தினர் இவ்வளவு காலம் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு தான் தங்களுக்கு மூல ஆதாரம்…

உஹதுப் போர்க்களத்தில் நபிகளார் பிரார்த்தனை

உஹதுக் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் படுதோல்விலிருந்து காப்பாற்றிய அல்லாஹுவை புகழும் நபிகளார் உஹதுக் களத்தில் எதிரிகள் பின்வாங்கிச் சென்ற பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஹாபாக்களை அணிவகுத்தார்கள். என் இறைவனைப் புகழும் வரை அணியில் இருங்கள் என்றார்கள்.…

முழுவதுமாக விட்டொழிக்க வேண்டிய தீய பண்புகள்

முழுவதுமாக விட்டொழிக்க வேண்டிய தீய பண்புகள் M. முஹம்மது சலீம் M.I.Sc. மங்கலம் அல்லாஹ்வின் பார்வையில் நல்லவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது தான் அவனது அன்பையும் அருளையும் பெற இயலும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்று,…

ஷைத்தான்கள் ஆண்களா? பெண்களா?/ ஊதுதல் என்பதின் பொருள் என்ன?

ஷைத்தான்கள் ஆண்களா? பெண்களா? ஷைத்தான்களைக் குறிப்பதற்குத் தான் முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்றால் ஆண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போகுமே என்று சிலர் நினைக்கலாம். 113வது அத்தியாயம் நான்காவது வசனத்தின் அரபி மூலத்தில் ‘‘நஃப்பாஸாத்” نفاثات என்ற வார்த்தை…

புகாரியின் மூலப் பிரதி குறித்த விமர்சனங்களும் விளக்கங்களும்

புகாரியின் மூலப் பிரதி குறித்த விமர்சனங்களும் விளக்கங்களும் எம்.ஐ.சுலைமான் நபிமொழிகளின் மீதும் அதைத் தொகுத்தவர்கள் மீதும் பல காலங்களாகக் கடும் விமர்சனங்கள் இஸ்லாத்தின் எதிரிகளால் வைக்கப்பட்டு வந்துள்ளது. அல்லாஹ்வின் பேரருளால் அந்தந்தக் கால அறிஞர்கள் அறிவுப்பூர்வமாகவும் ஆதாரத்துடனும் அதை உடைத்தெறிந்து வந்துள்ளனர்.…

ஸஹர் நேர பாவமன்னிப்பு

ஸஹர் நேர பாவமன்னிப்பு இரவு எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும் நாம் சஹ்ர் நேரத்தில் எழுந்தோம். அந்தப் பழக்கத்தை நாம் பாடமாகக் கொள்வோமாக! அந்த நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவதை குர்ஆன் சிறப்பித்துச் சொல்கின்றது. இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில்…

இறை நினைவும் அதன் நன்மைகளும் (திக்ர்)

இறை நினைவும் அதன் நன்மைகளும் உள்ளங்கள் அமைதியுறும் மனிதனாகப் பிறந்த எவரும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதில்லை. இது போன்ற சோதனைக் காலங்களில் நமக்கு மன அமைதியைத் தரும் அருமருந்து அல்லாஹ்வை நினைப்பதாகும்.இறைவனை நினைவு கூர்வதால் எவ்வளவு பெரிய கவலைகளும் இல்லாமல் போய்விடும்.…

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முறை மற்றும் முக்கிய தகவல்கள்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முறை மற்றும் முக்கிய தகவல்கள் பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துகள் கொண்டது. பெருநாள் தொழுகைக்கு பாங்கு இகாமத் கிடையாது.(நூல்: புஹாரி 960) தொழும் முறை முதலில் கைகளை உயர்த்திஅல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டியவுடன் அல்லாஹும்ம பாஇத்…

பெருநாள் தொழுகை சுன்னத்தா?

பெருநாள் தொழுகை சுன்னத்தா?•••••••••••••••••••••••••••••••••• பெருநாள் தொழுகை கட்டாயக் கடமை என நேரடியாக எங்கும் சொல்லப்பட்டதாக இல்லை. வலியுறுத்தப்பட்ட நபிவழியாகவே புரிய முடிகிறது. பெண்களை திடலில் வரச் சொன்னார்கள், மாதவிடாய் பெண்களும் வர வேண்டும் என்று சொன்னார்கள் என்றெல்லாம் சிலர் வாதம் வைத்து,…

பெருநாள் தக்பீர் – பள்ளிவாசல்களில் சொல்லப்படும் தக்பீர் குறித்தஅனைத்தும் செய்திகளும் பலவீனமானவையே

பள்ளிவாசல்களில் சொல்லப்படும் தக்பீர் குறித்தஅனைத்தும் செய்திகளும் பலவீனமானவையே அரஃபா தினம் ஃபஜ்ர் தொழுகையில் இருந்து அய்யாமுத் தஷ்ரீக் இறுதி நாள் ( துல்ஹஜ்.13.) அஸர் தொழுகை வரை அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – லா இலாஹ இல்லலாஹு…

மாற்றுமதத்தவர்களுக்கு குர்பான் இறைச்சியை கொடுக்க அனுமதி உள்ளதா❓

மாற்றுமதத்தவர்களுக்கு குர்பான் இறைச்சியை கொடுக்க அனுமதி உள்ளதா❓ குர்பானி மாமிசத்தைக் முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) இந்த வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறப்படுகிறது. ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் முஸ்லிமல்லாத ஏழைக்கும் வழங்குவதில்…

நகை கடையில் மாதத்தவனை சீட்டில் தள்ளுபடி செய்யப்படும் சேதார தொகை வட்டியா? சலுகையா?

நகைக் கடையில் மாதத்தவனை சீட்டில் தள்ளுபடி செய்யப்படும் சேதார தொகை வட்டியா? சலுகையா? சகோ :- C.V. இம்ரான் https://youtu.be/iahSeNCRmWs *சகோதர்ர்*: Syed Ibraheem

குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு

*”குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு“* ——————————————————- 1. *பெருநாள் தொழுகைக்கு பிறகு தான் பிராணியை அறுக்க வேண்டும்*. நூல்: *முஸ்லிம் (3959)* 2. *அறுக்கும் கத்தியை கூர்மையாக வைக்க வேண்டும்.* நூல்: *முஸ்லிம் (3977)* 3. *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று…

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி ஏகத்துவ தந்தை, இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. தனது மனைவி, மக்களைத் தவிர, பெற்ற உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்தபிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை,…

ஏகத்துவம் – ஆகஸ்ட் 2019

இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல சமத்துவ வாதம் சகோதரத்துவ வாதம் இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மை இல்லாத மார்க்கம், இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம். இப்படி வகை வகையான பழிச் சொற்களால் இஸ்லாம்…

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும் நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். ”நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்” (என்று அவர் கூறினார்.) அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்). ”எங்களைப்…

காதலர் தினமா கொண்டாட்டம் உண்டா?

காதலர் தினமா கொண்டாட்டம் உண்டா? கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக…

இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை(ஹஜ்ஜத்துல் விதா) ٱلْحَجّ ٱلْوَدَاع‎, -The Farewell Pilgrimage

இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!…

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி

இணை வைப்பு இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதில்லை. இணைவைப்பில் இறந்தவர், பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுவதில்லை. மவ்லிது, கத்தம் ஃபாத்திஹா ஓதுகின்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில்லை. அந்த நிகழ்ச்சி நடத்தி பரிமாறப்படுகின்ற நேர்ச்சையைப் பெறுவதில்லை. அதே நிகழ்ச்சிக்காக…