Chats

2:70. *உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _____________________________________ 2:70. *உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்* என்று அவர்கள் கூறினர்…

அளவற்ற அருளாளனின் அடியார்கள் *பூமியில் பணிவாக* நடப்பார்கள்.

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* ————————————————— அளவற்ற அருளாளனின் அடியார்கள் *பூமியில் பணிவாக* நடப்பார்கள். தம்முடன் *அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம் கூறி* விடுவார்கள். அவர்கள் தமது இறைவனுக்காக *ஸஜ்தாச் செய்தும், நின்றும்* இரவைக் கழிப்பார்கள். *”எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின்…

2:69. உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _____________________________________ 2:69. *உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்* என்று அவர்கள் கேட்டனர். *அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன்…

சூரத்துல் மஸத் (தப்பத்- அழிந்தது)

சூரத்துல் மஸத் (தப்பத்- அழிந்தது)—————————————‎ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of God, the Gracious, the Merciful.அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… ‎ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّCondemned are the…

2:68. உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _____________________________________ 2:68. *உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்* என்று அவர்கள் கேட்டனர். *அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன்…

2:67. *ஒரு காளைமாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- 2:67. *ஒரு காளைமாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்* என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறியபோது *எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?* என்று கேட்டனர். அதற்கு அவர்,…

மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்

*மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்?* மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் *இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு செல்லாதவரை* நாம் நேசித்துக் கொள்ளலாம். நாம் யாரை *நேசித்தாலும் பகைத்தாலும் அல்லாஹ்விற்காக எந்த அடிப்படையிலே* அமைந்திருக்க வேண்டும். *இறை…

12:87. என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————————-12:87. என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்…

அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா?

அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? தொழுகையில் அரபி மொழியில் தான் துஆக் கேட்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அத்தஹிய்யாத்திலும், ஸஜ்தாவிலும் மட்டும் எந்த மொழியிலும் கேட்கலாம் என்று தாங்கள் அல்ஜன்னத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரி? சிலர் அல்ல;…

ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்!

ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்! உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நியாயவான்கள், நடுநிலை வாதிகள் என்று அத்தனை நபர்களும் ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகளை முறையாகவும், முழுமையாகவும் பேண வேண்டும் என்று விரும்புவார்கள். அவ்வாறு யாரேனும் ஒப்பந்தத்தை முறித்து விட்டால் அவருக்கு எதிராகக் கடுமையாகக் களத்தில்…

2:65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்! என்று அவர்களுக்குக் கூறினோம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- 2:65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! *இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!* என்று அவர்களுக்குக் கூறினோம் وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً…

2:63. நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— 2:63. *நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!* என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை…

*ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்கார்ந்து விட்டு இரண்டாம் ரக்அத்திற்காக நாம் எழுகின்றோம். ஆனால் உட்காராமல் எழுவதற்கும் ஹதீஸில் ஆதாரம்

*ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்கார்ந்து விட்டு இரண்டாம் ரக்அத்திற்காக நாம் எழுகின்றோம். ஆனால் உட்காராமல் எழுவதற்கும் ஹதீஸில் ஆதாரம்* உள்ளது என்று ஒரு சகோதரர் கூறுகின்றார். இது சரியா? *நபி (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி…

ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்

*ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்* ———————————————————- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *“நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்”* அறிவிப்பவர் : *இம்ரான் பின் ஹுஸைன்*…

தொழுகையில் நிதானம் தேவை

தொழுகையில் நிதானம் தேவை தொழுகை என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். எந்த அளவுக்கு என்றால், தொழுகை நமது பாவங்களை அழித்து, அந்தஸ்துகளை உயர்த்துகிறது. மேலும் பாவமான காரியங்களையும், அருவருக்கத்தக்க காரியங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது. மேலும் இஸ்லாத்தின்…

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள் 

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள் சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட…

வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்

வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும்…

அற்பமாக  கருதும் விஷயங்களைக்கூட  பின்பற்றிய  நபித்தோழர்கள்

அற்பமாக கருதும் விஷயங்களைக்கூட பின்பற்றிய நபித்தோழர்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த அல்லாஹ் மனிதர்களிலேயே சிலரைத் தேர்வு செய்து தூதர்களாக நியமிக்கிறான். தூதர்களை அல்லாஹ் அனுப்புவது அவர்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான். இதுகுறித்து திருக்குர்ஆனில் ஏராளமான கட்டளைகளைக் காணலாம். “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும்…

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம்

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம் மனிதனாகப் பிறந்த அனைவருமே பலவிதங்களில் பலதரப்பட்ட ஆசைகளைக் கொண்டவர்களாக வாழ்கிறோம். நமது ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், செல்வத்தைத் திரட்டுவதில் மட்டும் பாரபட்சமே இல்லாமல் மனித குலம் அனைவரும் ஒரே மாதிரி பேராசை கொண்டவர்களாக இருக்கிறோம். இருப்பவர், இல்லாதவர்…

மாமியார் மருமகள் உறவு பற்றி

மாமியார் மருமகள் உறவு பற்றி இஸ்லாமிய குடும்பவியலில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்ல இணக்கமும், நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கம் அனுமதித்த வகையில் மனைவிமாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்கின்ற கடமை கணவன்மார்களுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோம். நபியவர்கள் தங்களது…