ஸூரா அல்கியாமா(75:21~36)
ஸூரா அல்கியாமா(75:21~36)—————————————————அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் மறுமையை விட்டுவிடுகிறீர்கள். அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். சில முகங்கள் அந்நாளில் சோகமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். 26 , 27.…