ஸூரா அல்கியாமா(75:21~36)
—————————————————
அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்

  1. மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.
  2. அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
  3. தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
  4. சில முகங்கள் அந்நாளில் சோகமாக இருக்கும்.
  5. தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.

26 , 27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக்குழியை அடைந்து விடும் போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும்.

  1. அதுவே பிரிவு என்று அவன் விளங்கிக் கொள்வான்.
  2. காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
  3. அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.
  4. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.
  5. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.
  6. பின்னர் தனது குடும்பத்தினரிடம் கர்வமாகச் சென்றான்.
  7. உனக்கு நெருங்கி விட்டது! இன்னும் நெருங்கி விட்டது!
  8. பின்னரும் உனக்கு நெருங்கி விட்டது! மேலும் நெருங்கி விட்டது!
  9. வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?
    ——————————
    ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed