நபி யஃகூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ
நபி யஃகூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ—————————————————//துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெற// “பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” (அல்குர்ஆன்:12: 64.) //அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை வலுப்பட// அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே,…