Chats

2:134. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…———————————————————2:134. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். ‎تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ…

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே!

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன❓ நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள்…

2:133. யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்? என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— 2:133. யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? *எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?* என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது *உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின்…

மரணித்தவர்களை மிஃராஜ் பயணத்தின் போது பார்த்தது எப்படி?

மரணித்தவர்களை மிஃராஜ் பயணத்தின் போது பார்த்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்தவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்தவர்கள்————————சொர்க்கத்திற்கு நன்மாறாயம் பத்து 10 நபித்தோழர்கள் 1.அபூபக்கர் (ரலி)2.உமர் (ரலி)3.உஸ்மான் (ரலி)4.அலி (ரலி)5.தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)6.ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி)7.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)8.ஸஅத் இப்னு அபீ வக்காஸ்…

திருமணம் முடிக்கும்போது மணப் பெண்ணின் முன்னெற்றி ரோமத்தை பிடித்து ஓதும் துஆக்கள் ஏதும் உண்டா?

*திருமணம் முடிக்கும்போது மணப் பெண்ணின் முன்னெற்றி ரோமத்தை பிடித்து ஓதும் துஆக்கள் ஏதும் உண்டா?* *உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை அல்லது ஒரு பணிவிடையாளரை அல்லது வாகனத்தைப் பெற்றுக்கொண்டால், அதன் முன் பகுதியை பிடித்து பின்வரும் பிரார்த்தனையை ஓதிக் கொள்ளட்டும்* (பொருள்:…

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்*

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவின் முற்பகுதி வந்து விட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது…

நோயும் மருந்தும் ஈயில் இருக்கு

*நோயும், மருந்தும் ஈயில் இருக்கு!* ————————————————— ஈயைப்பற்றிய அடுத்த அறிவியல் உண்மையையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம். “ உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி…

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள் இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையின் நேரங்கள். சுப்ஹுத் தொழுகையின் நேரம் ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை…

76:8. அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்...* ——————————————————— 76:8. *அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்*. وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا *And they feed, for the love of Him, the…

என்றும் இறை நினைவில்

என்றும் இறை நினைவில்—————————————————-நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு கிராமவாசிகள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் முஹம்மது அவர்களே! மனிதர்களில் மிகச் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் யாருடைய ஆயுட்காலம் நீடித்து, அவருடைய செயல்களும் மிக நல்லதாகி விட்டதோ…

பாவமன்னிப்பு தேடுவதில் சிறந்த துஆ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…———————————————பாவமன்னிப்பு தேடுவதில் சிறந்த துஆ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து.…

தாயம் லூடோ விளையாட மார்க்கத்தில் தடையா ?

தாயம் லூடோ விளையாட மார்க்கத்தில் தடையா ? மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்குத்தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை…

வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி

—————————————வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி—————————————-அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 9 அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த…

பைத்துல்மால்-بيت المال

பைத்துல்மால்-بيت المال———————-பைத் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் வீடு, மால் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் பொருள். இந்த இரண்டுவார்த்தையின் கூட்டையும் சேர்த்து பொருளகம் என்று சொல்லலாம். பொருளகம் என்றால் என்ன? பொருட்களை சேர்த்துவைத்து அதை தேவையுடையோருக்கு பங்கிட்டுக் கொடுப்பது. எல்லாமும்…

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தார்களா?

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தார்களா? இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)நூல் : முஸ்லிம் 2522,…

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா?

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான். ஒருவர் இறை நேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் நபிகள்…

அல்லாஹ்

அல்லாஹ்——————-அல்லாஹ்வுக்குத் தூக்கம் தேவையில்லை, அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை, அல்லாஹ்வுக்கு மரணமில்லை, அல்லாஹ்வுக்கு மறதி இல்லை, அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை, அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை, அல்லாஹ்வுக்கு மனைவி, மகன் போன்ற தேவைகள் இல்லை, அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் தேவையில்லை, அல்லாஹ்வுக்குப் பெற்றோர்…

ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ* *எங்களில் உயிருடனிருப்பவர்களுக்கும், இறந்து விட்டவர்களுக்கும், இங்கு வந்திருப்போருக்கும், வராதோருக்கும், சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இறைவா! நீ மன்னிப்பாயாக!* *எங்களில் எவரை நீ வாழச் செய்கிறாயோ…