வணக்க வழிபாடுகளில் நுழையும் செல்ஃபி மோகம்
நம்முடைய அமல்கள் இக்காரியத்தினால் அழிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிற முதல் நிலையில் இருப்பது இந்த செல்ஃபி மோகமாகத்தான் இருக்க முடியும் பொதுவாகவே வணக்கங்கள் அனைத்தையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும். தொழுகையோ, நோன்போ, ஹஜ்/ உம்ரா போன்ற எந்த வணக்கமாக இருந்தாலும் அதை உளத்தூய்மையுடன்…
சிந்திப்பது இதயமா? மூளையா?
குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்’ என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள்…
110.அந்நஸ்ர்– (உதவி.)
*110.அந்நஸ்ர்- (உதவி.)* ———————————————— அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ اِذَا جَآءَ نَصۡرُ اللّٰهِ وَالۡفَتۡحُۙWhen the victory of Allah has come and the conquest,இதா…
ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.
அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ————————————————ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்? என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக்…