தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?
*தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?* பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். *இஸ்லாமியர்கள் பெயர் சூட்டும் போது இந்த ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.* ஆனால்…
114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)
114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)————————————————அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِSay, seek refuge in the Lord of mankindகுல்அவூது பிரப்பின்னாஸ்.Qul a’uzu birabbin naasமறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை…
உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்?
உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்? உடலுறவுக்கு முன்னதாக ஒழு செய்து கொள்ளவேண்டுமா? தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَاالشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா இதன் பொருள்…
கிரிக்கெட் டோர்ணமெண்ட்டில் கலந்து கொள்பவர்களிடம் வசூலித்து பரிசளிக்கலாமா?
*நாங்கள் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து ஒரு பந்து வாங்கி, எதிரணியினருடன் விளையாடுவோம். நாங்கள் வெற்றி பெற்றால் அவர்களது பந்து எங்களுக்கு; அவர்கள் வெற்றி பெற்றால் எங்களது பந்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். மார்க்க அடிப்படையில்…
இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?
*இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?* *(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.…
லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம் என்ன?
*லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம் என்ன?* லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது *“என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்”* என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! *மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது…
بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ Our Lord, You did not create this in vain, glory to You, so protect us from the punishment of the Fire.
(3. Aal-E-Imran, Ayah 191)
بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِஎங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ Our Lord, You did not create…
நற்பண்புகள்
நற்பண்புகள் மனிதன் தன்வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் அவனுக்கு அணைத்து போதனைகளும் சொல்லிக் கொடுக்கிறது. சொல்லி கொடுப்பதை கடந்து அவை அனைத்தும் தன்வாழ்கையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. எதார்த்த வாழ்கையில் மனிதன் இஸ்லாத்தினுடைய நற்போதனைகளை கடைபிடிக்காதவனாக…