Chats

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு (ஒவ்வொரு சங்கடத்திலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் ஏற்படுத்துவான். وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا Whoever fears God. He will make a way for him to get out (from every difficulty).
(65 At Talak :2)

தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?

*தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?* பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். *இஸ்லாமியர்கள் பெயர் சூட்டும் போது இந்த ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.* ஆனால்…

114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)————————————————அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… ‎قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِSay, seek refuge in the Lord of mankindகுல்அவூது பிரப்பின்னாஸ்.Qul a’uzu birabbin naasமறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை…

உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்?

உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்? உடலுறவுக்கு முன்னதாக ஒழு செய்து கொள்ளவேண்டுமா? தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَاالشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா இதன் பொருள்…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ ۖ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا ۖ وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ ۖ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ But seek, with what God has given you, the Home of the Hereafter, and do not neglect your share of this world. And be charitable, as God has been charitable to you. And do not seek corruption in the land. God does not like the seekers of corruption.
28 Surat Al Qasas 77

கிரிக்கெட் டோர்ணமெண்ட்டில் கலந்து கொள்பவர்களிடம் வசூலித்து பரிசளிக்கலாமா?

*நாங்கள் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து ஒரு பந்து வாங்கி, எதிரணியினருடன் விளையாடுவோம். நாங்கள் வெற்றி பெற்றால் அவர்களது பந்து எங்களுக்கு; அவர்கள் வெற்றி பெற்றால் எங்களது பந்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். மார்க்க அடிப்படையில்…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
The Prophet (ﷺ) said, "For every betrayer (perfidious person), a flag will be raised on the Day of Resurrection, and it will be announced (publicly) 'This is the betrayal (perfidy) of so-and-so, the son of so-and-so.' عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْغَادِرُ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ ‏"‏‏.‏ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு 'இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)' என்று கூறப்படும்.
Narrated Ibn `Umar: Sahih al-Bukhari 6177

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ The parable of those who spend their wealth in God’s way is that of a grain that produces seven spikes; in each spike is a hundred grains. God multiplies for whom He wills. God is Bounteous and Knowing.
[2 Al Baqarah 261]

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا The places of worship are for God. So do not call, besides God, upon anyone else.
(72 Surah Al-Jinn:18)

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?

*இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?* *(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.…

லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம் என்ன?

*லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம் என்ன?* லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது *“என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்”* என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! *மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது…

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
[அல்குர்ஆன் 66:6]

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ Our Lord, You did not create this in vain, glory to You, so protect us from the punishment of the Fire.
(3. Aal-E-Imran, Ayah 191)

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِஎங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ Our Lord, You did not create…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது. أَرَضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ Do you prefer the present life to the Hereafter? The enjoyment of the present life, compared to the Hereafter, is only a little.
9.Surah At-Tawbah 38

நற்பண்புகள்

நற்பண்புகள் மனிதன் தன்வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் அவனுக்கு அணைத்து போதனைகளும் சொல்லிக் கொடுக்கிறது. சொல்லி கொடுப்பதை கடந்து அவை அனைத்தும் தன்வாழ்கையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. எதார்த்த வாழ்கையில் மனிதன் இஸ்லாத்தினுடைய நற்போதனைகளை கடைபிடிக்காதவனாக…

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۖ وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ ۚ Whatever mercy God unfolds for the people, none can withhold it. And if He withholds it, none can release it thereafter.
~~
35 Surah Fatir 2

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
Murder is one of the greatest of major sins – Islam
The Prophet (ﷺ) said, “None of you should point out towards his Muslim brother with a weapon, for he does not know, Satan may tempt him to hit him and thus he would fall into a pit of fire (Hell)”
لاَ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.
——————————————————————-
Narrated Abu Huraira: Sahih al-Bukhari 7072

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
——————————————————————-
எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!.
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا
قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
“Our Lord, grant us delight in our spouses and our children, and make us a good example for the righteous.”
——————————————————————
25.Surah Al Furqan 74