ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?
ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? அப்துந் நாசிர் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். “இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. எங்களுக்கு மழை…