குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு
*”குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு“* ——————————————————- 1. *பெருநாள் தொழுகைக்கு பிறகு தான் பிராணியை அறுக்க வேண்டும்*. நூல்: *முஸ்லிம் (3959)* 2. *அறுக்கும் கத்தியை கூர்மையாக வைக்க வேண்டும்.* நூல்: *முஸ்லிம் (3977)* 3. *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று…