Category: பயனுள்ள கட்டுரைகள்

முழுவதுமாக விட்டொழிக்க வேண்டிய தீய பண்புகள்

முழுவதுமாக விட்டொழிக்க வேண்டிய தீய பண்புகள் M. முஹம்மது சலீம் M.I.Sc. மங்கலம் அல்லாஹ்வின் பார்வையில் நல்லவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது தான் அவனது அன்பையும் அருளையும் பெற இயலும். அதற்கான அனைத்து வழிமுறைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்று,…

ஸஹர் நேர பாவமன்னிப்பு

ஸஹர் நேர பாவமன்னிப்பு இரவு எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும் நாம் சஹ்ர் நேரத்தில் எழுந்தோம். அந்தப் பழக்கத்தை நாம் பாடமாகக் கொள்வோமாக! அந்த நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவதை குர்ஆன் சிறப்பித்துச் சொல்கின்றது. இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில்…

இறை நினைவும் அதன் நன்மைகளும் (திக்ர்)

இறை நினைவும் அதன் நன்மைகளும் உள்ளங்கள் அமைதியுறும் மனிதனாகப் பிறந்த எவரும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதில்லை. இது போன்ற சோதனைக் காலங்களில் நமக்கு மன அமைதியைத் தரும் அருமருந்து அல்லாஹ்வை நினைப்பதாகும்.இறைவனை நினைவு கூர்வதால் எவ்வளவு பெரிய கவலைகளும் இல்லாமல் போய்விடும்.…

குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு

*”குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு“* ——————————————————- 1. *பெருநாள் தொழுகைக்கு பிறகு தான் பிராணியை அறுக்க வேண்டும்*. நூல்: *முஸ்லிம் (3959)* 2. *அறுக்கும் கத்தியை கூர்மையாக வைக்க வேண்டும்.* நூல்: *முஸ்லிம் (3977)* 3. *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று…

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி ஏகத்துவ தந்தை, இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. தனது மனைவி, மக்களைத் தவிர, பெற்ற உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்தபிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை,…

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும் நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். ”நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்” (என்று அவர் கூறினார்.) அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்). ”எங்களைப்…

காதலர் தினமா கொண்டாட்டம் உண்டா?

காதலர் தினமா கொண்டாட்டம் உண்டா? கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக…

இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை(ஹஜ்ஜத்துல் விதா) ٱلْحَجّ ٱلْوَدَاع‎, -The Farewell Pilgrimage

இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!…

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி

இணை வைப்பு இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதில்லை. இணைவைப்பில் இறந்தவர், பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுவதில்லை. மவ்லிது, கத்தம் ஃபாத்திஹா ஓதுகின்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில்லை. அந்த நிகழ்ச்சி நடத்தி பரிமாறப்படுகின்ற நேர்ச்சையைப் பெறுவதில்லை. அதே நிகழ்ச்சிக்காக…

வேண்டாம்_பெருமை

➖➖➖➖➖➖➖ *வேண்டாம்_பெருமை* ➖➖➖➖➖➖➖ ஒருவர் சொர்க்கம் செல்ல விரும்பினால் முக்கியமான மூன்று பண்புகளுக்குத் தமது வாழ்க்கையில் இடமளித்து விடக்கூடாது என்ற அறிவுரையை வழங்கி அதில் முதலாவதாக *‘பெருமை கூடாது’* என்ற செய்தியை நபிமொழி எடுத்துரைக்கின்றது. *பெருமை என்பது மனிதனுக்குத் தகுதியானதல்ல.* *அது…

தியாக திருநாள் உரைக்காக கொள்கை உறுதி

தியாகதிருநாள்உரைக்காக: கொள்கை_உறுதி: ”அல்லாஹ்வின் அருளால் இறைவன் நமக்கு வழங்கிய இரு பெருநாட்களில் ஒரு பெருநாளான ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்காக நாமெல்லாம் ஒன்று கூடுயிருக்கின்றோம். இந்த ஹஜ் பெருநாள் என்பது நபி இப்ராஹீம் அலை அவர்களின் தியாகத்தையும், அவர்களுடைய குடும்பத்தார்கள் செய்த தியாகத்தையும்…

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் நல்லமல்கள்

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் நல்லமல்கள்▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழைவித்து, நரகத்தை விட்டும் தூரமாக்கும் ஒரு நற்காரியத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள்❓ என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு நபி…

கடந்த மற்றும் எதிர்வரும் ஓராண்டிற்கான மன்னிப்பின் நாள்

கடந்த மற்றும் எதிர்வரும் ஓராண்டிற்கான மன்னிப்பின் நாள் ஹஜ் செய்பவர்கள் அரஃபா என்ற பெரு வெளியில் கூடி இருக்கின்ற போது, படைத்த இறைவன் நெருங்கி வந்து தனது அருள் மழையைப் பொழிகின்றான். ஹாஜிகளாக இல்லாத, ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அரஃபா…

நரகவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் மகத்தான நாள் (அரஃபா நாள்

நரகவாசிகளுக்கு விடுதலை கிடைக்கும் மகத்தான நாள் அரஃபா நாள் குறித்து இன்னும் ஏராளமான சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். இறைவன் நரகவாசிகள் மீது கொண்டுள்ள கோபத்தைக் கருணையாகவும் அன்பாகவும் மாற்றி, பெரும் பெரும் கூட்டமாக வேதனையில்…

இறையருளைப் பெற்றுத்தரும் அரஃபா தினமும், அரஃபா நோன்பும்

இறையருளைப் பெற்றுத்தரும் அரஃபா தினமும், அரஃபா நோன்பும் துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் உள்ள மிக முக்கியமான நாள் அரஃபா நாளாகும். அதாவது துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் தான் ஹாஜிகள் அரஃபா என்ற பெருவெளியில் இலட்சோப இலட்ச மக்கள் திரண்டு…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி…

அற்புதமான உதவி

அற்புதமான உதவி இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, மனம் தளர்ந்து விடாமல் படைத்த இறைவனை உளமாற நம்புபவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான். அவர்களுக்கு அறியாப் புறத்திலிருந்து தன்னுடைய உதவியை இறக்குவான் என்பதாகும். அல்லாஹ்வின் அற்புதமான உதவியை, அல்லாஹ்வை உளமாற…

அல்லாஹ்விற்கு விருப்பமான நற்செயல்கள்*

••••••••••••••••••••••••••••••••••••••••• *அல்லாஹ்விற்கு விருப்பமான நற்செயல்கள்* •••••••••••••••••••••••••••••••••••••••••• நான் நபி (ஸல்) அவர்களிடம், *அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?’’* என்று கேட்டேன். அவர்கள், *உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். *தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’*…

அன்னை ஹாஜர் அலைஹிலாம் அவர்கள்…

அல்லாஹுவின் திருப்பெயரால்…•••••••••••••••••••••••••••••அன்னை ஹாஜர் அலைஹிலாம் அவர்கள்…••••••••••••••••••••••••••••••இப்ராஹீம் (அலை) அவர்கள் இராக்கிலிருந்து எகிப்துவிற்கு பயணமான போது, ஸாராவின் அழகைப் பார்த்து எகிப்து மன்னன் சாராவை அடைய விரைந்தான். அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்து அங்கிருந்து வெளியேற்றி வேறொரு பகுதியில் வாழச் செய்து இப்ராஹீமுக்கு ஹாஜர்…

பதவியை கேட்டுப் பெறாதே!

பதவியை கேட்டுப் பெறாதே! ஒரு ஜமாத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்போ, அல்லது மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகப் பொறுப்போ நாமாகப் போய் எனக்குப் பதவி தாருங்கள்! என்று கேட்பது முகம் சுளிக்க வைக்கின்ற மோசமான காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.…