Category: பயனுள்ள கட்டுரைகள்

ஃபித்ரா யாருக்குக் கடமை?

ஃபித்ரா யாருக்குக் கடமை?—————————————-நோன்பு நோற்காதவர்கள் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுதல் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கான ஆதாரம் ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் காணலாம். அந்த ஹதீஸில் அடிமைகள், சிறுவர்கள் மீதும் கடமை என்று கூறப்பட்டுள்ளது. அடிமைகளுக்குச்…

ரமளான்: கூலி தரும் குர்ஆன் மாதம்

ரமளான்: கூலி தரும் குர்ஆன் மாதம்—————————————————-அல்லாஹ்வின் வேதத்தில் எந்தவொரு மாதத்தின் பெயரும் பதிவாகவில்லை. ஒரு மாதத்தைத் தவிர! அது தான் புனித மிக்க ரமளான் மாதமாகும். இந்த மாதத்தின் மாண்பையும் மகிமையையும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த ரமளான் மாதத்தின் பெயரை…

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால்…

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால்… அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா? இஸ்லாமிய மார்க்கத்தில் ஐவேளை தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டு இருக்கிறதோ அதே போல ஜுமுஆ தொழுகையும் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. ஜுமுஆ தொழுகையின் அவசியத்தையும்,…

ஷைத்தானின் தூண்டுதலிருந்து நாம் எவ்வாறு தப்பிப்பது?

ஷைத்தானின் தூண்டுதலிருந்து நாம் எவ்வாறு தப்பிப்பது? தீய எண்ணங்களை ஏற்படுத்துவதைத் தான் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறும் திருக்குர்ஆன் அவனுடைய அந்தத் தீங்கிலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்ற வழியையும் கற்றுத் தருகிறது. ஷைத்தானுடைய வழியில் சென்று விடாமல் தனக்குப்…

குர்ஆன் ஓதி ஹதியா செய்தல் என்ற செயலை மார்க்கம் காட்டித் தரவில்லை. இது பிற்காலத்தில் உண்டாக்கிய பித்அத்.

குர்ஆன் ஓதி ஹதியா செய்தல் என்ற செயலை மார்க்கம் காட்டித் தரவில்லை. இது பிற்காலத்தில் உண்டாக்கிய பித்அத். இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அனுப்பி வைப்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது நன்மை என்றிருந்தால் அதை நிச்சயம் அல்லாஹ்வின் தூதர்…

அல்லாஹ்வின் தோற்றம்——————————————//அல்லாஹ் உருவமற்றவனா?//

அல்லாஹ்வின் தோற்றம்—————————————— 1) அல்லாஹ் உருவமற்றவனா? 2)இறைவனுக்கு நாம் உருவத்தைக் கற்பிக்கலாமா? 3)இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா? 4)மிஃராஜ் பயணத்தில் நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? 5)மூஸா (அலை) அவர்கள் இவ்வுலகில் இறைவனைப் பார்த்தார்களா? 6)மறுமையில் அல்லாஹ்வைக் காணமுடியுமா? 7)காஃபிர்கள் மறுமையில் அல்லாஹ்வைக் காணமுடியுமா?…

பலஹீனமான ஹதீஸ்: நோன்பாளியின் துஆ

பலஹீனமான ஹதீஸ்: நோன்பாளியின் துஆ حدثنا هشام بن عمار . حدثنا الوليد بن مسلم . حدثنا إسحاق بن عبيد الله المدني قال سمعت عبد الله بن أبي مليكة يقول سمعت عبد…

லுஹாத் தொழுகை

லுஹாத் தொழுகை———————————முற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கும் ஆர்வமூட்டியதற்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் சில நபித்தோழர்களுக்கு இதைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. எனது தோழர்…

அல்லாஹ் எங்கே இருக்கிறான்(இஸ்லாமிய அடிப்படை கல்வி..)

இஸ்லாமிய அடிப்படை கல்வி.. அல்லாஹ் எங்கே இருக்கிறான்?—————————————————-அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷில் வீற்றிருக்கிறான். அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள் சான்றாக உள்ளன. பின்வரும் வசனத்தி­ருந்தும் ஹதீஸிருந்தும் அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள…

ஷைத்தானால் எந்த அளவிற்கு தீங்கு செய்ய முடியும்?

ஷைத்தானால் எந்த அளவிற்கு தீங்கு செய்ய முடியும்? தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை…

தரம் தாழ்ந்த உலகம்

தரம் தாழ்ந்த உலகம்———————————-மறுமை வாழ்க்கையோடு எந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் உலக வாழ்க்கை என்பது தரம் குறைந்தது; அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் கீழானது. இப்படியான வாழ்வில் நன்றாக இருப்பதற்காக மறுமை வாழ்வை நாசமாக்கிக் கொள்வது மிகப்பெரும் முட்டாள்தனம். (ஒரு முறை) அல்லாஹ்வின்…

வீணும் விளையாட்டும் நிறைந்ததே உலக வாழ்க்கை

வீணும் விளையாட்டும் நிறைந்ததே உலக வாழ்க்கை பூமியில் பயனற்ற சிந்தனைகளும் செயல்களும் பரவிக் காணப்படும். வேடிக்கை மற்றும் விளையாட்டான விஷயங்கள் நிறைந்திருக்கும். அவற்றில் மூழ்கிவிடாது வாழ வேண்டுமென அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான். இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை…

ஏமாற்றும் வசதிகளே உலகம்

ஏமாற்றும் வசதிகளே உலகம்———————————————இந்த உலகத்திலுள்ள வசதி வாய்ப்புகள் அனைத்தும் நமது மறுமைத் தேடலை மறக்கடிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றின் மீது அபரிமிதமான ஆர்வத்தையும் மோகத்தையும் தூண்டி வழிகெடுக்க ஷைத்தான் துடித்துக் கொண்டிருக்கிறான். அதற்கு ஒருக்காலும் நாம் இடம் கொடுத்து விடக் கூடாது.…

அனைத்தும் அற்ப சுகம்(உலக வாழ்க்கை)

அனைத்தும் அற்ப சுகம்(உலக வாழ்க்கை) பூமியில் நாம் சந்தோசமாக வாழ்வதற்கு ஏராளமான இன்பங்களை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அவன் அளித்த அறிவைக் கொண்டு மனிதனும் செயற்கையாகப் பல்வேறு கேளிக்கைகளை, பொழுதுபோக்குகளை உருவாக்கியுள்ளான். இவ்வகையில், எத்தனை விதமான சுகபோகங்கள் இங்கு இருந்தாலும் மறுமை…

இறை நினைவினால் கிடைக்கும் வெற்றி

இறை நினைவினால் கிடைக்கும் வெற்றி இவ்வுலகத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளாயினும், இதர விஷயங்களாயினும், நமக்கு ஏற்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொள்வதாயினும் இவை அனைத்துமே மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே! இதில் முஸ்லிம்களில் யாருக்கும் மாற்றுக் கருத்து…

உலகிலுள்ள அனைத்தையும் விட உயர்வானது எது❓

உலகிலுள்ள அனைத்தையும் விட உயர்வானது எது❓ தனது அடியார்கள் ஒவ்வொரு தருணத்திலும் தன்னை நினைவு கூர வேண்டும் என்றும், அவ்வாறு அவனை நினைத்துத் துதிப்பது இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்து நற்காரியங்களை விடவும் உயர்வானது என்றும் தனது திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.…

மரணம்

➖➖➖➖➖⚰மரணம்⚰➖➖➖➖➖ 34:30. உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்‘ என்று கூறுவீராக! 62:8. நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. 63:10. உங்களுக்கு மரணம்…

சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது?

➖➖➖➖➖➖➖➖அறிந்து கொள்வோம்➖➖➖➖➖➖➖➖சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது? பிர்தவ்ஸ் (ஆதாரம் : புகாரி 2790)—————————————————-சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான இடம் கிடைப்பது? உலகத்தைவிட சிறந்தது (ஆதாரம் : புகாரி 2793)—————————————————-ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்? நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62)—————————————————-ஸாலிஹ் (அலை)…

அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!——————————————————

அல்லாஹுவின் நினைவால் தான் அமைதி அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!——————————————————நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28) முக்கியமான செய்தி என நாம் கருதுபவற்றை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் வழக்கம் மனிதர்களிடம்…

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா❓

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா❓ உறவினர்கள் தேவையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனல் சிலர் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறுகின்றார்கள். விளக்கவும். இஸ்லாமிய அரசாக இருந்தால் அரசாங்கமே ஜகாத்தை வசூலித்து விநியோகிக்கும் என்பதால் அப்போது இந்தக் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு…