மக்களிடம் நிதி திரட்டாமல் பணிசெய்ய முடியாதா? நாம் நடத்தும் அனைத்து மார்க்கப் பணிகளுக்கும் மக்களிடம் பணம் பெறப்படுகிறது. இதுதான் நிலையா? இது எல்லாம் இல்லாமல் தப்லீக் என்ற இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர். நம் ஏன் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பது இல்லை? பெரும்பாலும் மறைமுகமாகவே அவர்களை தவ்ஹீத் பக்கம் அழைக்கிறோம்? இவர்களைப் போன்று பொருட்செலவில்லாமல் யாரிடமும் கேட்காமல் அவரே மனமுவந்து அளித்தாலே தவிர பெறாமல் தவ்ஹீத் பணி செய்யக்கூடாதா? செல்வத்தை சோதனை என்று இஸ்லாம் கூறுகின்றது. மார்க்கப் பணிக்கு இந்தச் செல்வம் தேவை தானா?
மக்களிடம் நிதி திரட்டாமல் பணிசெய்ய முடியாதா? நாம் நடத்தும் அனைத்து மார்க்கப் பணிகளுக்கும் மக்களிடம் பணம் பெறப்படுகிறது. இதுதான் நிலையா? இது எல்லாம் இல்லாமல் தப்லீக் என்ற இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர்.…