1. *உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது* என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்❓

*அல்லாஹ்வை நினைவு கூறுவதன்* முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.

(அல்குர்ஆன் 13:28)

2. * உறுதிமிக்க காரியங்களில் ஒன்று* என குர்ஆன் எதைக் கூறுகிறது❓

*யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ* (அல்குர்ஆன் 42:43)

3. *இறைவன் என்னோடு இருக்கிறான்* என்று கூறிய நபி யார்❓

      *மூஸா* அலைஹிலாம் (அல்குர்ஆன் 26:62)

4. *அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்* என்று கூறிய நபி யார்❓

*முஹம்மது நபி* ஸல்லல்லாஹு அலைஹிஸலாம் (அல்குர்ஆன் 9:40)

5. *வானவர்களுக்கு சிறகுகள் உண்டா*

      *வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக்* கொண்ட தூதர்களாக அனுப்புவான். (அல்குர்ஆன் 35:1)

6. *ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது❓*

      *ஆது சமூகத்தாருக்கு.* (அல்குர்ஆன் 69:6,7)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed