Category: பலவீனமான ஹதீஸ் தொகுப்புகள்

குபா பள்ளியில் தொழுவது உம்ரா போன்றதா?

குபா பள்ளியில் தொழுவது உம்ரா போன்றதா? 298 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي…

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ, வ ரிஸ்க்கன் தய்யிபா, வ அமலம் முதகப்பலா

❌ பலவீனமானச் செய்தி ❌ (பொருள் : யா அல்லாஹ்! பயன்தரக்கூடிய கல்வியையும், ஹலாலான-தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்கப்படும் நற்செயல்களையும் உன்னிடம் கேட்கிறேன்) அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ:…

மக்கா மதீனாவில் மரணிப்பது நல்ல மரணமா?

மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன. (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை…

மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

பலவீனமான செய்தி ______________ 1536. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1 . ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை. 2 . பயணியின் பிரார்த்தனை. 3 . அநியாயம்…

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்

❌ *பலவீனமானச் செய்தி* ❌   உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” நூல்: இப்னுமாஜா – 2443 حديث ابن عمر : رواه عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه…

சுப்ஹானகல்லாஹும்ம- ஆரம்ப துஆ

அப்துன்னாசர் MISC: என்னுடைய பார்வையில் இந்த ஆய்வு சரியானதாகத் தெரியவில்லை. இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதே சரியாகத் தெரிகிறது. அல்லாஹ்வே மிக அறிந்தவன். இதில் அறிவிப்பாளரின் குறை நிறையை மட்டும் வைத்து முடிவெடுத்துள்ளனர். ஆனால் இதில் மறைமுகமான இல்லத் உள்ளது. இதில்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள். எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால்…

அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?

*அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?* *அது மீலாத் விழாவுக்கு ஆதாரமாகுமா ?* ரபியுள் அவ்வல் மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 1. *நபி (ஸல்) அவர்களின் பிறப்பு*. 2. *வரலாற்றுச் சிறப்பு மிக்க…

\ஆஷூரா நோன்பு பற்றிய பலகீனமான ஹதீஸ்\

\ஆஷூரா நோன்பு பற்றிய பலகீனமான ஹதீஸ்\ ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: அஹ்மத் 2047, பைஹகீ…

ஒருவர் செய்த பாவத்திற்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார்

ஒருவர் செய்த பாவத்திற்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று திருக்குர் ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது இந்த விவகாரத்தில் இஸ்லாத்தில் எந்த சமரசமும் இல்லை. قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِىْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ‌ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ…

\துஆக்களில் சிறந்தது அரஃபாவுடைய துஆ ஆகும்.\

❌ *பலவீனமானச் செய்தி* ❌ \\துஆக்களில் சிறந்தது அரஃபாவுடைய துஆ ஆகும்.\\ 3585. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும். நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ…

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது

\பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….\ பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது ‎437 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَبِي إِيَاسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ…

கடன் தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெற கேட்க வேண்டிய துஆ❌ பலவீனமானச் செய்தி ❌

*கடன் தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெற கேட்க வேண்டிய துஆ* ❌ *பலவீனமானச் செய்தி* ❌ —————————————————————- 1973. அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, நான் உரிமைபெற செலுத்தும் கடன்தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன்.…

உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.

❌ *பலவீனமானச் செய்தி* ❌ 486. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி)…

அகீகா முடியின் எடைக்கு சமமான தர்மம் என்பது பலவீனமான ஹதீஸாகும்.

முடியின் எடைக்கு சமமான தர்மம் என்பது பலவீனமான ஹதீஸாகும். முடியை மழித்த பின், “முடியின் எடைக்குச் சமமாக வெள்ளியைத் தர்மம் செய்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஓர் அறிவிப்பு திர்மிதி நூலில் 1439ஆவதாக இடம்பெற்றுள்ளது. தொடர்பறுந்த பலவீனமான அச்செய்தி: ”நபி (ஸல்)…

குர்ஆன் ஓதும் பிள்ளைகளின் பெற்றோருக்கு கியாம நாளில் கிரீடம் அணிவிக்கப்படுமா❓

குர்ஆன் ஓதும் பிள்ளைகளின் பெற்றோருக்கு கியாம நாளில் கிரீடம் அணிவிக்கப்படுமா❓ இந்தக்கருத்தில் சில ஹதீஸ்கள் இடம் பெருகிறது. யார் குர்ஆனை ஓதி அதில் உள்ளதின் படி செயல்படுகிறாரோ அல்லாஹ் அவருடைய பெற்றோருக்கு கியாமநாளில் கிரிடம் அணிவிப்பான் அதன் ஒளி சூரியனின் ஒளியை…

ஷாஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை….

ஷாஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை…. ஷஃபான் மாதத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இடம்பெறக்கூடிய சில பலவீனமான அல்லது, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள்…

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா❓

\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா*❓ *உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்).* *இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்)…

ஷாஃபான் 15ல் நரகவாசிகள் விடுதலையா❓

\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *ஷாஃபான் 15ல் நரகவாசிகள் விடுதலையா❓ *ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு* ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதத்தில் 15ம் நாள் இரவாகும். *கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு…

*மரணித்தவருக்கு யாஸீன் ஓதுங்கள்

\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *மரணித்தவருக்கு யாஸீன் ஓதுங்கள்* *உங்களில் மரணித்தவர்களுக்காக சூரா யாஸீனை ஓதுங்கள்.* اقرءوا على موتاكم يس الجواب: جاء في حديث فيه ضعف النبي ﷺ أمر بقراءة (يس) عند موتانا، اقرءوا…