Category: பயனுள்ள கட்டுரைகள்

சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன?

சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன? கற்களை உருவங்களாகச் செதுக்கிய ஒரே காரணத்திற்காக மட்டும் சிலைகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏனென்றால் சுலைமான் நபிக்கு சிலைகள் வடிப்பதை அல்லாஹ் ஆகுமாக்கி யிருந்தான். அது கலையழகிற்காகத் தானே தவிர வழிபாட்டிற்காக அல்ல. அவர் விரும்பிய போர்க்…

பிறர் நலம் பேணுவோம்

பிறர் நலம் பேணுவோம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்)…

மத்ஹபுகளைப் பின்பற்றாதீர்கள்-இமாம்களின் வாக்குமூலம்

மத்ஹபுகளைப் பின்பற்றாதீர்கள்–இமாம்களின் வாக்குமூலம் பிரபலமான இமாம்கள் நால்வரும் குர்ஆன் , ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றே கூறியுள்ளனர். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் மத்ஹபைத்தான் பின்பற்றுவோம் என்று கூறும் உலமாக்கள் இவற்றை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இமாம்களின் சத்தியக்கூற்றுகளிலிருந்து…

மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற கருத்தில் கூறப்படும் ஒரு ஹதீஸை ஆய்வு செய்வோம்.

மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற கருத்தில் கூறப்படும் ஒரு ஹதீஸை ஆய்வு செய்வோம். இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள்…

உறவுகளை பேணுவோம்

உறவுகளை பேணுவோம் எந்த ஒரு மனிதனும் உறவுகள் இல்லாமல் உறவுகளே வேண்டாம் என்று சொல்லி தன்னந்தனியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகள் பெரும் சுமையாக பலநேரங்களில் இருந்தாலும் உறவுகள்தான் மனிதனின் மிகப் பெரும் பலம். ஆபத்துகளில் கைகொடுக்கும், துயரங்களில் ஆறுதல் கூறும்,இன்ப துன்பங்களில்…

தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே!

தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே! கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து…

மறுமைக்காக வாழ்வோம்….

மறுமைக்காக வாழ்வோம்…. பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்காப்பாட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. இதை விடச் சிறந்ததை…

அரபியில் தான் ஜும்ஆ உரை அமைய வேண்டுமா?

அரபியில் தான் ஜும்ஆ உரை அமைய வேண்டுமா? பொதுவாக பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆவின் ஆரம்ப உரையை தமிழ்மொழியிலும் இரண்டாவது உரையை அரபியிலும் செய்யும் வழக்கமாக இருந்துவருகிறது. நபியவர்கள் ஜும்ஆவின் இரண்டு உரைகளையும் அரபியில் தான்செய்திருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் தாய் பாஷை…

நல்லடியார்களிடம் கையேந்தக் கற்றுக் கொடுத்த தலைவர்கள் நாளை மறுமையில் என்ன சொல்வார்கள்?? அல்லாஹ் பகிரங்கப்படுத்தும் நிகழ்வை பாருங்கள்:

*நல்லடியார்களிடம் கையேந்தக் கற்றுக் கொடுத்த தலைவர்கள் நாளை மறுமையில் என்ன சொல்வார்கள்??* அல்லாஹ் பகிரங்கப்படுத்தும் நிகழ்வை பாருங்கள்: அல்குர்ஆன்: 2:165-167—————————————- மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது…

சுயமரியாதை

சுயமரியாதை———————-(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை…

நாணயம் பேணல்

நாணயம் பேணல் அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:58) நம்பிக்கை…

பாதிக்கப்பட்டோரின் பண்புகள்

பாதிக்கப்பட்டோரின் பண்புகள் இந்த உலகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. பிற மனிதனுக்குச் செய்கின்ற அநியாயத்தை அந்த மனிதர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்றெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துககிறது. பழிக்குப்பழி:– நமக்கு அநியாயம் இழைக்கப்படும்போது திருப்பி…

மனிதனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது யார் யாரையோ தேடி ஓடுகிறோம், யாரிடமாவது தீர்வு கிடைக்காதா?? உதவிக் கிடைக்காதா?? என்று ஏங்குகிறோம். இதற்கு அல்லாஹ் கூறும் வழிமுறையை மறக்கின்றோம்:

*மனிதனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது யார் யாரையோ தேடி ஓடுகிறோம், யாரிடமாவது தீர்வு கிடைக்காதா?? உதவிக் கிடைக்காதா?? என்று ஏங்குகிறோம்.* இதற்கு *அல்லாஹ் கூறும் வழிமுறையை* மறக்கின்றோம்: அல்குர்ஆன் 2: 152-153———————————— நீங்கள் என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.…

~~இந்த உலகத்தில் நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல், அலட்சியமாக கடந்து செல்கிறோம்.

~~~~~~~~~~இந்த உலகத்தில் நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல், அலட்சியமாக கடந்து செல்கிறோம். இதுபோல் மறுமையில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா??? அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்:~~~~~~~~~~~~~ அல்குர்ஆன் 2:123—————————— ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க…

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள்

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய பல சகோதரர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் தாமதமாக வருவதை வழமையாகக் கொண்டுள்ளனர். பாங்கு சொல்லப்பட்ட பிறகும் இகாமத் சொல்லும் வரை வீணான காரியங்களிலும், தேவையற்ற பேச்சுக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன்…

பாங்கு கூறுவதன் சிறப்புகள்

பாங்கு கூறுவதன் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வணக்கமாக்கியுள்ளார்கள். ஒருவன் தன்னுடைய வீட்டில் தொழுதாலும், கடைவீதியில் தொழுதாலும், காட்டில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவதைத் தான் மார்க்கம் வழிகாட்டுகிறது.…

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ தொழுகையை முறையாகத் தொழுகின்ற ஒருவன் வாட்டும் குளிர் காலத்தில் கூட, தன்னுடைய உளூவை பரிபூரணமாகச் செய்து தொழுகையை நிலைநாட்டினால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்தஸ்துகளும் உயர்த்தப்படுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு…

பத்ருப் போரும் அல்லாஹுவின் அற்புதங்களும்

பத்ருப் போரும் அல்லாஹுவின் அற்புதங்களும் இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான். * ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான் (8:9) * சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக சிறிய தூக்கத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி அவர்களின்…

ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள்

ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள் இன்று கடன் என்ற பெயரில் யாசக வேட்டை நடக்கின்றது. இவர்கள் அகராதியில் கடன் வாசகம் என்பது யாசகம் என்ற பெயரைக் கொண்டதாகும். வாங்கும் போதே இவர்கள் யாரிடம் வாங்குகின்றார்களோ, அவர்களை ஒரு வகையாக்கி விட வேண்டும்…

பேரணி, ஆர்ப்பாட்டம் என முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா? என்று தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு நீக்கப்பட்டவர்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்புகின்றார். இதற்கு என்ன பதில் கூறுவது?

பேரணி, ஆர்ப்பாட்டம் என முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா? என்று தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு நீக்கப்பட்டவர்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர்…