திருக்குர்ஆன் ஸஹாபாக்களை பின்பற்றச் சொல்கிறதா?
திருக்குர்ஆன் ஸஹாபாக்களை பின்பற்றச் சொல்கிறதா? 9வது அத்தியாயம் 100வது வசனத்தில் ஆரம்ப கால அன்சாரி ஸஹாபாக்கள் மற்றும் முஹாஜிர் ஸஹாபாக்கள் ஆகியோரைப் பற்றிக் கூறிவிட்டு وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ (வல்லதீன இத்தபஊஹும் பி இஹ்சான்) என்று குறிப்பிட்டுள்ளான். இந்த வசனத்தில் இடம்…