Category: பயனுள்ள கட்டுரைகள்

உறங்கும் முன் உளூச் செய்தல்

உறங்கும் முன் உளூச் செய்தல் பொதுவாக தொழுகைக்குத் தான், அதாவது வணக்கத்திற்குத் தான் உளூச் செய்யவேண்டும் என்று நாம் விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கும் போது உளூச் செய்வதற்கு ஆர்வமூட்டுகின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்…

பெண் குழந்தை ஒரு நற்செய்தி!

பெண் குழந்தை ஒரு நற்செய்தி! 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண் குழந்தை பிறப்பைப் பெரும் துக்க நிகழ்வாகக் கருதி வந்த மக்களிடையே பெண் குழந்தை ஒரு நற்செய்தி என்று திருக்குர்ஆன் எடுத்துரைத்தது. அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றிய நற்செய்தி கூறப்பட்டால்…

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக!

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக! பிரார்த்தனை என்பது மிக முக்கியமான வணக்கம். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களது பிரார்த்தனையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் தெளிவுபடுத்தி…

திருக்குர்ஆன் ஸஹாபாக்களை பின்பற்றச் சொல்கிறதா?

திருக்குர்ஆன் ஸஹாபாக்களை பின்பற்றச் சொல்கிறதா? 9வது அத்தியாயம் 100வது வசனத்தில் ஆரம்ப கால அன்சாரி ஸஹாபாக்கள் மற்றும் முஹாஜிர் ஸஹாபாக்கள் ஆகியோரைப் பற்றிக் கூறிவிட்டு وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ (வல்லதீன இத்தபஊஹும் பி இஹ்சான்) என்று குறிப்பிட்டுள்ளான். இந்த வசனத்தில் இடம்…

ஏழைகள்!

ஏழைகள்! இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருக்கின்றான். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களில் சிலருக்கு சிலரை விட அந்தஸ்துகளையும், வசதி வாய்ப்புகளையும் வழங்கி இறைவன் மேன்மைப்படுத்தியிருப்பதைப் பார்க்கின்றோம். சிலரை செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், சிலரை பொருளாதாரத்தில் பலவீனமானவர்களாகவும் படைத்திருக்கின்றான். சில மனிதர்களை அழகில்…

கைகொடுக்கும் நல்லறங்களும் & இறைவனின் எச்சரிக்கையும் 

கைகொடுக்கும் நல்லறங்களும் & இறைவனின் எச்சரிக்கையும் மறுமை நாளில் விசாரணைக்காக இறைவன் முன் நிறுத்தப்படும் போது, ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களைக் கண்டுகொள்வார்கள். அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான். மாறாக, மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி…

நபித்தோழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் 

நபித்தோழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் பகைவருக்கும் நிதி உதவி செய்த அபூபக்ர் (ரலி) அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கையிலேயே கொடை வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக அக்காரியத்தைச் செய்து வந்தார்கள். பொதுவாக, எவ்வளவு பெரிய கொடை…

பெரும் செல்வத்தை வழங்கிய அபூதல்ஹா (ரலி)

பெரும் செல்வத்தை வழங்கிய அபூதல்ஹா (ரலி) அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ)க்கு எதிரில்…

கோபத்தை மென்று விழுங்கிய உமர் (ரலி)

கோபத்தை மென்று விழுங்கிய உமர் (ரலி) நபித்தோழர்களில் உமர் (ரலி) அதிகம் கோபம் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி. அந்தக் கோபத்தை அல்லாஹ்வின் வார்த்தையைக் கேட்டதும் விட்டொழிப்பவராக மாறியிருக்கிறார் உமர் (ரலி). உயைனா பின் ஹிஸ்ன் பின்…

பகைவருக்கும் நிதி உதவி செய்த அபூபக்ர் (ரலி)

பகைவருக்கும் நிதி உதவி செய்த அபூபக்ர் (ரலி) அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கையிலேயே கொடை வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக அக்காரியத்தைச் செய்து வந்தார்கள். பொதுவாக, எவ்வளவு பெரிய கொடை வள்ளலாக இருப்பினும், தன் மூலம்…

இஸ்லாமிய வரலாற்று நூல்கள் பற்றிய சிறு தொகுப்பு

இஸ்லாமிய வரலாற்று நூல்கள் பற்றிய சிறு தொகுப்பு \தபகாத்து இப்னு ஸஅத்\ இந்நூலின் ஆசிரியர் பெயர் முஹம்மத் பின் ஸஅத், இவர் பஸராவில் ஹிஜ்ரி 168ல் பிறந்து ஹிஜ்ரி 230ல் இறந்துள்ளார்கள். இவர்கள் பல நூல்களைத் தொகுத்துள்ளார்கள். அவற்றில் தபகாத்துல் குப்ரா…

மார்க்க போதகரர்களின் மறுமை நிலை..*❓

மார்க்க போதகரர்களின் மறுமை நிலை..*❓ ஏன்❓ ஹதீஸின் சிறுபகுதி.. …குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் இந்த…

அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள்.

அல்லாஹ்விற்காகஒருவரையொருவர்நேசித்துக்கொண்டவர்கள். அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என…

நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள்

நற்குணத்தில் உயர்ந்த நபித்தோழியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர்கள் மிக உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிந்திக்கும் எவரது கண்களிலும் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு இஸ்லாத்தினை உள்ளத்தில் கடுகளவும்…

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்!

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்! நாளைய சமுதாயம் இன்றைய இளைஞர்கள் கையில் உள்ளது. ஆனால் இளைய தலைமுறையினரோ மிகவும் மோசமான பாதையில் பயணிக்கின்றனர். ஏன் இந்த அவல நிலை? எனக் கேள்வி எழுப்பினால் அடுத்த நொடிப் பொழுதில், இன்றைய நாகரீக வளர்ச்சியும், சமூகச்…

நட்பின் இலக்கணம் என்ன

நட்பின் இலக்கணம் என்ன அழகிய முறையில் நட்பு கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி…

சோதனைகளை சகித்துக் கொண்டால்..

சோதனைகளை சகித்துக் கொண்டால்.. செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகள் மூலம் இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.…

அமல்களைச் அதிகமாக செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்

அமல்களைச் அதிகமாக செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் இஸ்லாத்தில் பல வகைகளில், பல்வேறு விதமான கோணங்களில் எல்லா விதமான நற்செயல்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில நற்செயல்களை செய்வதால் திருப்தி அடைந்து அத்துடன் முடங்கிப் போகக் கூடாது. அதல்லாத அமல்களைச் செய்வதற்கும் முயற்சிக்க…

நற்காரியங்களில் நிலைத்திருப்போம்

நற்காரியங்களில் நிலைத்திருப்போம் நேற்று தானே செய்தோம் என்றோ அல்லது நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றோ எண்ணிக் கொண்டு எந்த நற்செயலையும் தள்ளிப்போடாமல், இயன்ற வரை அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதுவே அல்லாஹ்வுக்கு மிகவும் பிடிக்கும். இது பற்றி அல்லாஹ்வின் தூதர்…

எந்த நற்காரியமும் அற்பமானதல்ல!

எந்த நற்காரியமும் அற்பமானதல்ல! நமது செயல்களுக்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் நற்காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனில் அதைப் பற்றிய சரியான புரிதல் இருப்பது அவசியம். முதலில், நற்செயல்களில் சிறிதோ, பெரியதோ எதையும் அற்பமாகக் கருதக் கூடாது. இதைப்…