சூரா முல்க் ஓதினால் கப்ரு வேதனை (குறையும்) யிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்
\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *சூரா முல்க் ஓதினால் கப்ரு வேதனை (குறையும்) யிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்* நபித்தோழர்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது, அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்தார். அப்போது கப்ரில் ஒரு மனிதர், ”தபாரக்கல்லதீ பி…