இரவில் வாகிஆ ஓதினால் ஒரு போதும் வறுமை ஏற்படாது
இரவில் வாகிஆ ஓதினால் ஒரு போதும் வறுமை ஏற்படாது ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : பைஹகீ 2392 மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக்…