ஆரம்ப துஆ ஓதியப்பின் சூரத்துல் பாத்திஹா ஓதுதல்
சூரத்துல் பாத்திஹா ஓதுதல் தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும். ‘சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை‘ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா (ரலி), நூல்கள்: புகாரி 756, முஸ்லிம் 595 சூரத்துல்…