பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது ”என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி…