Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

தினசரி துஆ மனனம் செய்வோம் – 19

தினசரி துஆ மனனம் செய்வோம் – 19 اللهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا Hadithஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில பிரார்த்தனைகளில், “யா அல்லாஹ், எளிதான கணக்கு மூலம் என்னைக் கணக்குப் போடுங்கள்” என்று…

*இஸ்லாமிய சமுதாயமும் இணை வைப்பு காரியங்களும் *

*இஸ்லாமிய சமுதாயமும் இணை வைப்பு காரியங்களும் * எல்லா சமுதாயங்களிலும் காணப்படுகின்ற ஓர் இணைவைப்புக் காரியம் தான் தாயத்து, தகடுகளை அணிதல். கரைத்துக் குடித்தல். வீட்டிலோ கடையிலோ கட்டித் தொங்க விடுதல். கல்லாப் பட்டறையில் இவற்றை வைத்தால் வியாபாரம் பெருகும், இலாபம்…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 18

தினசரி துஆ மனனம் செய்வோம் – 18 Dua اللَّهُمَّ أَنْتَ عَضُدِي وَنَصِيرِي بِكَ أَحُولُ وَبِكَ أَصُولُ وَبِكَ أُقَاتِلُ ‏ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குச் சென்றபோது, அவர்கள் கூறினார்கள்: யா அல்லாஹ், நீயே…

ராசியில்லாத வீடுகள் உண்டா?

ராசியில்லாத வீடுகள் உண்டா? ஒரு வீட்டிற்கு நாம் குடிவந்தது முதல் சிரமங்களும் துன்பங்களும் அதிமாகி விட்டன. இழப்புகளும் ஏற்படுகின்றன. வீடு சரியில்லை ராசி இல்லை என்பது போன்ற காரணங்களைச் சிலர் சொல்கிறார்கள். இப்படி நம்புவதற்கு இஸ்லாத்தில் இடம் உண்டா இஸ்லாத்தில் இது…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 16

தினசரி துஆ மனனம் செய்வோம் – 16 Dua اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ ‏ Hadith அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது சஜ்தாவில்…

ரகசியம் ஓர் அமானிதமே!

ரகசியம் ஓர் அமானிதமே! “நண்பா! ஒரு முக்கியமான செய்தியை உன்னிடம் சொல்ல விரும்புகின்றேன். தயவு செய்து அந்தச் செய்தியை உன்னுடன் ரகசியமாக வைத்துக் கொள். அதை நீ யாரிடமும் சொல்லி விடக் கூடாது” என்ற வேண்டுகோளுடன், நிபந்தனையுடன் ஒருவர் தன் நண்பரிடம்…

மவ்லித் வரிகளும் வேத வரிகளும்

மவ்லித் வரிகளும் வேத வரிகளும் மவ்லித் வரிகள் குர்ஆன் வரிகள் اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் ! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !…

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா? அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். இவர்கள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது…

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா?

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா? இறந்துவிட்ட அவ்லியாக்கள், உயிருடன் இருக்கும் நமக்கு உதவி செய்வார்கள் என்பதற்கு பரேலவிகள் திருக்குர்ஆனிலிருந்து காட்டிய வசனங்களுக்குக் கடந்த ஜூன் மாத ஏகத்துவம் இதழில் பதிலளித்திருந்தோம். இவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஓரிரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றிற்குரிய…

சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை ஏன்?

சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை ஏன்? சனிக்கிழமைகளில் மீன் பிடிக்கக் கூடாது என்று யூதர்களுக்கு ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை மீன் பிடித்த குற்றத்துக்காக குரங்குகளாக மாற்ற வேண்டுமா? இதைவிட பெரும்பாவங்கள் செய்தவர்கள் எல்லாம் இப்படி மாற்றப்படவில்லையே என்ற சந்தேகம்…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 11

தினசரி துஆ மனனம் செய்வோம் – 11 Dua أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ Hadith யார் சொன்னாலும், நான் அல்லாஹுவிடம் மன்னிப்புக் கேட்கிறேன், அவனை தவிர வேறு கடவுள் இல்லை,…

தினசரி துஆ மனனம் செய்வோம்

தினசரி துஆ மனனம் செய்வோம் – 13 Dua اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي ‏ Hadith இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் எவரும் தமக்க நேர்ந்த ஒரு…

தினசரி துஆ மனனம் செய்வோம்

தினசரி துஆ மனனம் செய்வோம் – 14 Dua رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَيَّ، وَيَسِّرْ لِيَ الْهُدَى، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ‏.‏ رَبِّ…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 14

தினசரி துஆ மனனம் செய்வோம் – 14 Dua لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏.‏ Hadith வணக்கத்திற்குரிய தகுதி அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் இல்லை, அல்லாஹ் மிகப்…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 10

தினசரி துஆ மனனம் செய்வோம் – 10 தினசரி துஆ மனனம் செய்வோம் – 10 Duaاللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِTranslation யா அல்லாஹ், நான் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கிறேன், மேலும் நரக நெருப்பிலிருந்து உன்னிடம்…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 10

தினசரி துஆ மனனம் செய்வோம் – 10 Dua اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ யா அல்லாஹ், நான் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கிறேன், மேலும் நரக நெருப்பிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் நபி (ஸல்)…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 9

தினசரி துஆ மனனம் செய்வோம் – 9 Dua اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا…

நபியவர்களின் பார்வையில் சமாதிகள்

நபியவர்களின் பார்வையில் சமாதிகள் கப்ருகள் ஒரு போதும் வணக்கத்தலமாக மாறிவிடக் கூடாது என்பதை நபியவர்கள் தன்னுடைய உம்மத்திற்குப் பலவிதங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள். இறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 8

தினசரி துஆ மனனம் செய்வோம் – 8 Duaرَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ غَيْرُكَ ‏Hadith .எனவே நான் சொன்னேன்: ‘முஃமின்களின் தளபதியே! நீங்கள் சிரிக்க வைத்தது எது?‘ என்று கேட்டார்: ‘அல்லாஹ்வின் தூதர் நான்…

*பித்அத்( நூதன அனுஷ்டானம்) – நஃபில்(உபரியான வணக்கம்) வேறுபாடு என்ன?*

*பித்அத்( நூதன அனுஷ்டானம்) – நஃபில்(உபரியான வணக்கம்) வேறுபாடு என்ன?* மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும், நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பித்அத் குறித்து அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்வது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள…