Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

ஸாரா அலைஹிஸலாம் அவர்கள்….

•••••••••••••••••••••••••ஸாரா அலைஹிஸலாம் அவர்கள்….••••••••••••••••••••••••••ஸாரா (அலை) அவர்கள்இறையச்சம் நிறைந்த பெண். குழந்தையின்மை அவரது வயோதிகம் வரை தொடர்ந்தது. இப்ராஹீம் (அலை) அவர்களோடு காலத்திற்கேற்ப ஊர் விட்டு ஊர் மாறிச் சென்று வாழும் நிலை! இப்ராஹீம் (அலை) அவர்கள் எங்கு அழைத்துச் செல்கிறாரோ அங்கு…

ஹதீஸ் – அறிவிப்பாளர் (ஸனத்) தொடரில் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள் தவறே செய்ய மாட்டார்களா⁉️

ஹதீஸ் – அறிவிப்பாளர் (ஸனத்) தொடரில் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள் தவறே செய்ய மாட்டார்களா⁉️ இமாம் அஹ்மத் பின் ஹம்பல்————————————-ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின்…

இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்

இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள் புனிதமிக்க ரமலான் பண்டிகை நம்மை விட்டு கடந்து விட்ட நிலையில் இப்ராஹீம்நபியவர்களின் தியாகத்தை நினைவூட்டும் பக்ரீத் பண்டிகை நம்மை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. இது போன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்பே அது தொடர்பானவிஷயங்களை வெள்ளி…

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? மனிதநேய மார்க்கம் இஸ்லாம்..!

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? https://youtu.be/xAxoU7bip2g https://youtu.be/Kn2TJO0LfzA https://youtu.be/ixYD6epEc2Q https://youtu.be/eJOZwtW1ED8 மனிதநேய மார்க்கம் இஸ்லாம் https://youtu.be/lhOwFaomOlc https://youtu.be/X8lPHEaoOug https://youtu.be/_9P2Rr5fK_ https://youtu.be/yyIkJg9nyeY https://youtu.be/EZQXsxT2YmE https://youtu.be/YyK9XgDC09Y

இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்”*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, *”இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்”* என்று அவரை அழைத்துக்…

கந்தூரியில் கடை போடலாமா?

கந்தூரியில் கடை போடலாமா? எந்தத் தீய காரியத்திற்கும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. ‘நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது. (அல்குர்ஆன்…

மூஸா நபி வானவரைத் தாக்கினார்களா?

மூஸா நபி வானவரைத் தாக்கினார்களா? அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே…

யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்

❌ பலஹீனமான செய்தி ❌ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ…

என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது *”என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு”* என்று…

குர்பான்

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை என்ன? https://youtu.be/M4ijSIxmdJ4 குர்பானி கொடுப்பவர் நகம், முடி வெட்டக்கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம்? https://youtu.be/eF3bg1UkyWQ எந்தெந்த பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டும்? பிராணிகளின் பருவ வயது என்ன? குர்பானி பிராணி அறுக்கப்கடும் போது கவனிக்க…

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். ‎یَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُوا۟ لِمِثۡلِهِۦۤ أَبَدًا إِن كُنتُم مُّؤۡمِنِینَ God cautions you never…

ஏகத்துவம் – மே 2019

உயிரூட்ட வரும் உன்னத ரமலான் இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185 இது…

ஏகத்துவம் – ஏபரல் 2019

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் இது தேர்தல் காலம் என்பதால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் வெற்று அறிவிப்பு என்று எண்ணிவிட வேண்டாம். இது அல்லாஹ்வின் வேதமும் தூதரும் கற்றுத் தருகின்ற ஓர் அழைப்பாளனின் அடிப்படைத்…

ஏகத்துவம் – மார்ச் 2019

தொடரும் தாயீக்கள் பற்றாக்குறை தவிர்க்க வழி என்ன? ஊர் உலகத்திற்கு ரமலான் மாதம் வருவதற்கு இன்னும் இரு மாதங்கள் இருந்தாலும் தவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்த வரை ரமலான் வந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். காரணம், இரவுத் தொழுகைக்காக எங்களுக்கு ஹாபிழ்கள்…

ஏகத்துவம் – பிப்ரவரி 2019

வினாக்குறியை வியப்புக்குறியாக்கி விழிகளை நனைத்த விழுப்புரம் மாநாடு! தலையங்கம் மாநில அளவில் ‘மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாடு’ நடத்துவது என 24.09.2017 அன்று ஈரோட்டில் கூடிய மாநிலப் பொதுக்குழுவில் முடிவானது. அம்மாநாட்டு நிரல் அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில் அல்லாஹு அக்பர் என்று அரங்கமே…

ஏகத்துவம் – ஜனவரி 2019

அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2019, ஜனவரி 27 அன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நடைபெறவுள்ள மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாட்டையொட்டி நவம்பர் மாத ஏகத்துவம், நமது சமுதாய மக்களை திருக்குர்ஆன் பக்கம் ஈர்க்கும்…

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.* إِذۡ تَلَقَّوۡنَهُۥ بِأَلۡسِنَتِكُمۡ…

விவாகரத்துக்குப் பின் கணவன் வீட்டில் மனைவி இத்தா இருக்கலாமா ?

விவாகரத்துக்குப் பின் கணவன் வீட்டில் மனைவி இத்தா இருக்கலாமா ? விவாகரத்து செய்தவுடன் மூன்று மாத காலம் மனைவி மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா எனப்படும். இப்படி தலாக் சொன்னபின் மனைவி, கணவனின் வீட்டில் தான் இருக்க வேண்டும். அவளை…

வீடு வாங்குவது வரதட்சணையா?

வீடு வாங்குவது வரதட்சணையா? வீடு வாங்குவது வரதட்சனையாகுமா? ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு திருமணம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனைவியருக்கும் வீடு கட்டி கொடுத்து இருக்கிறார்களா? அல்லது ஏதாவது ஒரு மனைவிக்கு வீடு கொடுத்து இருக்கிறார்களா? விளக்கம் தேவை. உங்கள்…

பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?

பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா? பெண்கள் பத்து வயது முதல் 16 வயதுக்குள் பருவம் அடைவார்கள். இந்த வயதில் குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? மன வளர்ச்சி அவர்களுக்கு இருக்குமா? பருவம் அடைந்த உடன் திருமணம் செய்து வைக்கலாம்…