தஃப்சீர் சூரா அல்கஹ்ஃப் 9-12
*தஃப்சீர் சூரா அல்கஹ்ஃப் 9-12* 1) *குகை சம்பவம் விந்தையல்ல* 2) *குகைக்கு சென்ற காரணம் என்ன?* 3) *குகையும் ஏடும்* 3) *குகைவாசிகளின் குரல்* 4) *காதுகளை அடைத்தோம்.* https://drive.google.com/file/d/17w2sjAbIgdDRm9pTgneB6ZDkRdE1ypIJ/view?usp=drivesdk
எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று அவர்கள் கூறுவார்கள்).
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————————— *எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!* (என்று அவர்கள் கூறுவார்கள்). رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا…
இறுதித் தூதரின் இறுதி ஹஜ்
இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை-ٱلْحَجّ ٱلْوَدَاع, -The Farewell Pilgrimage- PDF https://drive.google.com/file/d/1MDnsH6fkh1pK2LOGJyO-FMImc_U8EgW1/view?usp=drivesdk
குர்பானி கொடுப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை யாவை❓
*குர்பானி கொடுப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை யாவை❓* குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. *நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி…
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————————— *வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.* وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ *To God…
தஃப்சீர் சூரா கஹ்ஃப் 6-8
*தஃப்சீர் சூரா கஹ்ஃப் 6-8* 1)*திருந்தாத நிலை கண்டு* 2) *அருளப்பட்ட பிண்ணனி* 3)*அலங்கார உலகம்* 4. *நிலையற்ற நிலம்* https://drive.google.com/file/d/1JHdHoQECzzMmSKITi1fdjNnC30WrkkpO/view?usp=drivesdk
நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————————— ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே *நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான்*. அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ்…
கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கு
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை…
தஃப்சீர் இப்னு கசீர்- அல்கஃஹ்ஃப் 18:29
தஃப்சீர் இப்னு கசீர்– அல்கஃஹ்ஃப் 18:29 1) நாடியவர் நம்பட்டும்2) முகங்களை 🔥 தீய்க்கும் எண்ணெய் கசடு3) பானங்களிலெல்லாம் கெட்ட பானம்4) வேறு வசனங்கள் https://drive.google.com/file/d/1E1Af1AZBe9dsiaDDeLGtdc3vhYcIArsj/view?usp=drivesdk
நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————————— *நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.* الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا…
தஃப்சீர் இப்னு கசீர்
அல்கஃஹ்ஃப் 1-5
1) வரலாறு சுருக்கம்
2) அத்தியாயத்தின் சிறப்பு
3) கனிவு + கண்டிப்பு
4) விகாரமான வாதம்
5) அருளப்பட்ட பிண்ணனி ?
6) மூன்று கேள்விகள் ?
https://drive.google.com/file/d/1qyJIxH15nxDYPRa6s0LYCaMlzL3CuiyB/view?usp=drivesdk
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————————— *பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய…
இறந்தவர்கள் கனவில் வந்து கூறும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டுமா?
இறந்தவர்கள் கனவில் வந்து கூறும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டுமா? என்னை நீங்கள் கனவில் காண்பதாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்கள் கனவில் நான் வந்தது எனக்குத் தெரியுமா? நிச்சயமாகத் தெரியாது. கனவில் வந்தது உண்மையில் நான் தான் என்றால் வந்த எனக்கல்லவா அது…
📖தஃப்சீர் இப்னு கசீர் அல்கஃஹ்ஃப்:25-28
https://drive.google.com/file/d/1d4P4k_AtgSh7ENmDk5wamLXnhf12EXFN/view?usp=drivesdk
மனோ இச்சையை நீர் பின்பற்றினால் அநீதி இழைத்தவராவீர்!*
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————————— *வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை.* அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக…