Chats

ஏழைகள்!

ஏழைகள்! இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருக்கின்றான். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களில் சிலருக்கு சிலரை விட அந்தஸ்துகளையும், வசதி வாய்ப்புகளையும் வழங்கி இறைவன் மேன்மைப்படுத்தியிருப்பதைப் பார்க்கின்றோம். சிலரை செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், சிலரை பொருளாதாரத்தில் பலவீனமானவர்களாகவும் படைத்திருக்கின்றான். சில மனிதர்களை அழகில்…

உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي عَمْرٌو ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، عَنْ أَبِيهِ ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ…

கைகொடுக்கும் நல்லறங்களும் & இறைவனின் எச்சரிக்கையும் 

கைகொடுக்கும் நல்லறங்களும் & இறைவனின் எச்சரிக்கையும் மறுமை நாளில் விசாரணைக்காக இறைவன் முன் நிறுத்தப்படும் போது, ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களைக் கண்டுகொள்வார்கள். அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான். மாறாக, மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி…

நபித்தோழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் 

நபித்தோழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் பகைவருக்கும் நிதி உதவி செய்த அபூபக்ர் (ரலி) அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கையிலேயே கொடை வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக அக்காரியத்தைச் செய்து வந்தார்கள். பொதுவாக, எவ்வளவு பெரிய கொடை…

பெரும் செல்வத்தை வழங்கிய அபூதல்ஹா (ரலி)

பெரும் செல்வத்தை வழங்கிய அபூதல்ஹா (ரலி) அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ)க்கு எதிரில்…

கோபத்தை மென்று விழுங்கிய உமர் (ரலி)

கோபத்தை மென்று விழுங்கிய உமர் (ரலி) நபித்தோழர்களில் உமர் (ரலி) அதிகம் கோபம் கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி. அந்தக் கோபத்தை அல்லாஹ்வின் வார்த்தையைக் கேட்டதும் விட்டொழிப்பவராக மாறியிருக்கிறார் உமர் (ரலி). உயைனா பின் ஹிஸ்ன் பின்…

பகைவருக்கும் நிதி உதவி செய்த அபூபக்ர் (ரலி)

பகைவருக்கும் நிதி உதவி செய்த அபூபக்ர் (ரலி) அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கையிலேயே கொடை வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக அக்காரியத்தைச் செய்து வந்தார்கள். பொதுவாக, எவ்வளவு பெரிய கொடை வள்ளலாக இருப்பினும், தன் மூலம்…

இஸ்லாமிய வரலாற்று நூல்கள் பற்றிய சிறு தொகுப்பு

இஸ்லாமிய வரலாற்று நூல்கள் பற்றிய சிறு தொகுப்பு \தபகாத்து இப்னு ஸஅத்\ இந்நூலின் ஆசிரியர் பெயர் முஹம்மத் பின் ஸஅத், இவர் பஸராவில் ஹிஜ்ரி 168ல் பிறந்து ஹிஜ்ரி 230ல் இறந்துள்ளார்கள். இவர்கள் பல நூல்களைத் தொகுத்துள்ளார்கள். அவற்றில் தபகாத்துல் குப்ரா…

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாதா?

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாதா? சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஃபத்வா ஒன்று பரவிவருகிறது. “நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது” என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் அதற்கான ஆதாரங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு, நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது…

கடமையான தொழுகையை வாகனத்தில் அமர்ந்தவாறு தொழலாமா….?

கடமையான தொழுகையை வாகனத்தில் அமர்ந்தவாறு தொழலாமா….? கடைமையான தொழுகைககளை வாகனத்தில் அமர்ந்தவாறு தொழக்கூடாது…நபி(ஸல்) அவர்கள் உபரித்தொழுகைககளை வாகனத்தில் அமர்ந்தவாறு தொழுதிருக்கிறார்கள்…ஆனால் கடமையான தொழுகைகளைத்தொழும்போது வாகனத்திலிருந்து இறங்கிவிடுவார்கள்… ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ اﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ §ﻳُﺴَﺒِّﺢُ ﻋَﻠَﻰ اﻟﺮَّاﺣِﻠَﺔِ ﻗِﺒَﻞَ…

மார்க்க போதகரர்களின் மறுமை நிலை..*❓

மார்க்க போதகரர்களின் மறுமை நிலை..*❓ ஏன்❓ ஹதீஸின் சிறுபகுதி.. …குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் இந்த…

நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை (Trade that will not fail)[Al Qur’an 35:29]

நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை (Trade that will not fail) அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலைநாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோர் நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا…

அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள்.

அல்லாஹ்விற்காகஒருவரையொருவர்நேசித்துக்கொண்டவர்கள். அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என…

ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ்நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ்நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு (நன்மையை) வழங்குவாயாக!

உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைப்பது போல், அல்லது அதைவிட அதிகமாக உங்களுடைய வழிபாடுகளை முடிக்கும்போது அல்லாஹ்வை நினையுங்கள்! *எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு (நன்மையை) வழங்குவாயாக!* எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர். அவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. When you…

கடன் பெருபவர்களின் எண்ணம் எவ்வாறு இருக்க வேண்டும்❓

கடன் பெருபவர்களின் எண்ணம் எவ்வாறு இருக்க வேண்டும்❓ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை…

102.ஸூரா அத்தகாஸூர்(அதிகம் தேடுதல்)

102.ஸூரா அத்தகாஸூர்(அதிகம் தேடுதல்) ————————————————————- *102. سورة التكاثر* بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ {1} حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ {2} كَلَّا سَوْفَ تَعْلَمُونَ {3} ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ {4} كَلَّا لَوْ تَعْلَمُونَ…

நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள்

நற்குணத்தில் உயர்ந்த நபித்தோழியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர்கள் மிக உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிந்திக்கும் எவரது கண்களிலும் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு இஸ்லாத்தினை உள்ளத்தில் கடுகளவும்…

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்!

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்! நாளைய சமுதாயம் இன்றைய இளைஞர்கள் கையில் உள்ளது. ஆனால் இளைய தலைமுறையினரோ மிகவும் மோசமான பாதையில் பயணிக்கின்றனர். ஏன் இந்த அவல நிலை? எனக் கேள்வி எழுப்பினால் அடுத்த நொடிப் பொழுதில், இன்றைய நாகரீக வளர்ச்சியும், சமூகச்…

நிர்வாணமாக குளிப்பது உளூ செய்வது கூடுமா?

நிர்வாணமாக குளிப்பது உளூ செய்வது கூடுமா? கேள்வி கடமையான குளிப்பை நிர்வாணமாக குளிப்பதும் நிர்வாணமாக உளுச் செய்வதும் கூடுமா? கூடாது. ஒருவர் மற்றவரின் பார்வை படும்படி குளிக்கும் போது நிர்வாணமாகக் குளிப்பது அறவே தடுக்கப்பட்டதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு…