Chats

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* *மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்*. *வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும்…

இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்* *(இறைவனை) அஞ்சியோர்* இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு *சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும்* இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் *நன்மை செய்வோராக இருந்தனர்.* *இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்*. *இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்*.…

புனிதமான ரமலானை வரவேற்போம்

*புனிதமான ரமலானை வரவேற்போம்…* இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம் வரவிருக்கின்றது. அது தான் ரமளான் மாதம். இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கியக் காரணம், இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டதால்…

அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டாமா❓

*அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டாமா❓* *மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய ஒருவருக்கு உதவி செய்ய மாட்டேன்* என்று கூறிய அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது, *தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும்* என்றும், அவ்வாறு செய்யும் போது தான் *தன்னுடைய மன்னிப்பு…

அமல்கள் சமர்பிக்கப்படும் நாளில் நிபந்தனைகளுடன் அல்லாஹ்வின் மன்னிப்பை பெருபவர்கள்….

*அமல்கள் சமர்பிக்கப்படும் நாளில் நிபந்தனைகளுடன் அல்லாஹ்வின் மன்னிப்பை பெருபவர்கள்….* ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும். அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான். *தன் சகோதரனுக்கிடையில்…

ஷாஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை….

ஷாஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை…. ஷஃபான் மாதத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இடம்பெறக்கூடிய சில பலவீனமான அல்லது, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள்…

அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————- அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். *அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான்.* *அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்குச்…

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா❓

\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா*❓ *உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்).* *இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்)…

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது எனக் கூறுவீராக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————- *மது* மற்றும் *சூதாட்டம்* பற்றி உம்மிடம் கேட்கின்றனர். *அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது* எனக் கூறுவீராக!…

ஷாஃபான் 15ல் நரகவாசிகள் விடுதலையா❓

\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *ஷாஃபான் 15ல் நரகவாசிகள் விடுதலையா❓ *ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு* ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதத்தில் 15ம் நாள் இரவாகும். *கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு…

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————- *நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான்.* ‎اِنَّ اللّٰهَ اشۡتَرٰى مِنَ الۡمُؤۡمِنِيۡنَ اَنۡفُسَهُمۡ وَاَمۡوَالَهُمۡ بِاَنَّ لَهُمُ الۡجَــنَّةَ‌ *God has…

*மரணித்தவருக்கு யாஸீன் ஓதுங்கள்

\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *மரணித்தவருக்கு யாஸீன் ஓதுங்கள்* *உங்களில் மரணித்தவர்களுக்காக சூரா யாஸீனை ஓதுங்கள்.* اقرءوا على موتاكم يس الجواب: جاء في حديث فيه ضعف النبي ﷺ أمر بقراءة (يس) عند موتانا، اقرءوا…

ஜின்கள்….

அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் ஜின்கள்…. எங்கள் சமுதாயமே! மூஸாவுக்குப் பின் அருளப்பட்ட ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துகிறது. உண்மைக்கும், நேரான பாதைக்கும் அது வழிகாட்டுகிறது எனக் கூறின. எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப்…

பிற மேடைகளில் பிரச்சாரம் – தவ்ஹீத் ஜமாஆத் நிலைப்பாடு

பிற மேடைகளில் பிரச்சாரம் – தவ்ஹீத் ஜமாஆத் நிலைப்பாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து…

ஸலவாத் (صَلَوَات)எப்படி கூறுவது❓

*ஸலவாத் (صَلَوَات)எப்படி கூறுவது❓* *நபி(ஸல்)அவர்கள் மீது ஸலவாத் எவ்வாறு கூறுவது என்பது அறியும் ஆனால் நாம் ஒவ்வொரு தடவையும் நபி(ஸல்)அவர்கள் பெயர் செவியுறும் போது நாம் எவ்வாறு பதில் கூறுவது!முழு ஸலவாத்தைக் கூற வேண்டுமா*❓ அல்லது *வெறுமனே ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம்* என்று…

உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது?

\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\ *உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது?* حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى الصَّدَفِيِّ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ…

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————- நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து *அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.* إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ…