Chats

மறுமையில் சிறந்த தங்குமிடத்தை பெறுவதற்கு அல்லாஹ்வின் பாவமன்னிப்பும், தனிபெரும் கருணையும் & அருளும் கிடைக்கப்பெற்ற மக்களாக இப்பெருநாள் தினத்தை அடைந்திருப்போமாக !
———————————————————-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது, மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும் என்று கூறினார்கள். (புகாரி 5673)

சர்வதேச பிறையா?

சர்வதேச பிறையா? சர்வதேச பிறை என்பது விஞ்ஞானம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக்கொள்ளும் ஒரு தத்துவமாகும். இதில் படித்தவர்களும் உண்டு படிக்காதவர்களும் உண்டு. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கு விஞ்ஞானம் தெரிவதில்லை. இஸ்லாமிய விஞ்ஞானிகள் தெரிந்து கொண்டே உண்மையை மறைகின்றனர். சர்வதேச பிறை…

ிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா❓

பிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா❓ உலகத்தில் 24 மணி நேர வித்தியாசம் தானே. பிறை பார்த்த தகவல் கிடைக்கும்போது உலகில் பாதி மக்கள் இரவில் இருப்பார்கள் அவர்கள் அனைவரும் அந்த இரவில் சஹர் செய்வார்கள்…

அகீகா முடியின் எடைக்கு சமமான தர்மம் என்பது பலவீனமான ஹதீஸாகும்.

முடியின் எடைக்கு சமமான தர்மம் என்பது பலவீனமான ஹதீஸாகும். முடியை மழித்த பின், “முடியின் எடைக்குச் சமமாக வெள்ளியைத் தர்மம் செய்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஓர் அறிவிப்பு திர்மிதி நூலில் 1439ஆவதாக இடம்பெற்றுள்ளது. தொடர்பறுந்த பலவீனமான அச்செய்தி:…

நாரே தக்பீர் பொருள் என்ன???

நாரே தக்பீர் பொருள் என்ன❓ ‘நஅர’ (நூன் ஐன் ரா) என்ற அரபுச் சொல்லிலிருந்து பிறந்தது தான் ‘நஃரதுன்’ என்ற சொல். நஅர என்றால் உரத்து சப்த மிட்டான் என்பது பொருள். ‘நஃரதுன்’ என்றால் உரத்துச் சப்தமிடுதல் எனப் பொருள் வரும்.…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ‎اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி,…

ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்”

சூனியம் – ஆய்வு தொகுப்பு

சூனியம் – ஆய்வு தொகுப்பு https://youtu.be/V1x_v6UdLegசூனியம் என்பது வெறும் தந்திர வித்தை தானே தவிர அது புற சாதனங்கள் ஏதும் இன்றி நிகழ்த்தப்படும் அற்புதம் கிடையாது என்கிற உண்மையை நாம் பிரசாரம் செய்து வருகிறோம். சில ஹதீஸ்கள் இந்த கருத்துக்கு மாற்றமாக…

அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக!