Chats

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) நூல் : புகாரி : 3673

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)…

என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு “இவர் கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக் குத் தெரியாது” என்று…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு (உலகத்திலுள்ள) அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ் வுக்காகவே நேசிப்பது. 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப் பது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு (உலகத்திலுள்ள) அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ் வுக்காகவே நேசிப்பது.…

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ, வ ரிஸ்க்கன் தய்யிபா, வ அமலம் முதகப்பலா

❌ பலவீனமானச் செய்தி ❌ (பொருள் : யா அல்லாஹ்! பயன்தரக்கூடிய கல்வியையும், ஹலாலான-தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்கப்படும் நற்செயல்களையும் உன்னிடம் கேட்கிறேன்) அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ:…

//புறம்தரும்மண்ணறைவேதனை//

//புறம் தரும் மண்ணறை வேதனை// கோள் சொல்பவர்கள் சொர்க்கம் புக முடியாது என்பதோடு மண்ணறையிலும் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின்…

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா?

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா? ! நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும், கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருப்பதால் இரண்டையும் இணைத்தே முடிவுக்கு வர வேண்டும்.…

நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா?

நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா? அமர முடியாத இடத்தில் நின்று கழிக்கலாம். அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகின்றது. (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று…

மரணிக்கும்தருவாயில்உள்ளவர்களுக்குயாஸீன்சூரா

மரணிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு யாஸீன் சூரா… மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன்…

தொழும்போது பேசிவிட்டால்…?

தொழும்போது பேசிவிட்டால்…? நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் என்ன என்று கேட்டு விட்டேன். இதற்காக தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தா செய்து விட்டேன். இது சரியா? ஆதாரத்துடன் விளக்கவும்.…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

புனிதம்காத்தல்சம்பந்தமாகபுனிதகஅபாவைத்தவிரவேரதற்கும்அனுமதியில்லை..

புனிதம் காத்தல் சம்பந்தமாக புனித கஅபாவைத் தவிர வேரதற்கும் அனுமதியில்லை.. ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற இடத்திலிருந்த மரத்தை உமர் (ரலி) அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். இச்சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் இதன் மூலம் பெறும் படிப்பினைகள் யாவை? பைஅத்துல் ரிள்வான் மற்றும் ஹுதைபிய்யா…

தொழுகைக்கு பின் ஒதும் துஆக்கள்-07

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) நூல் : அஸ்ஸுனனுல்…

என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ள வனாக இருக்கிறேன்.

என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ள வனாக இருக்கிறேன். My Lord! Truly, I am in need of whatever good that You bestow on me!”

கஃபனிடுதல்

கஃபனிடுதல் குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும். ‎இதை கஃபன் என்று மார்க்கம் கூறுகிறது.‎ கஃபன் என்றால் அதற்கென குறிப்பிட்ட சில வகைகள் உள்ளதாக ‎மக்கள் நம்புகின்றனர்.‎ சட்டை, உள்ளாடை, வேட்டி, மேல்சட்டை, தலைப்பாகை, பின்னர் ‎முழு உடலையும் மறைக்கும்…

குளிப்பாட்ட இயலாத நிலையில்…‎

குளிப்பாட்ட இயலாத நிலையில்…‎ இறந்தவரின் உடல் சிதைக்கப்படாமல் இருந்தால் தான் ‎குளிப்பாட்டுவது சாத்தியமாகும்.‎ குண்டு வெடிப்பில் இறந்தவர்கள், வாகன விபத்தில் இறந்தவர்கள், ‎துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள், தீயில் எரிந்து ‎கருகிப் போனவர்கள் ஆகியோரின் உடல்களைக் குளிப்பாட்ட ‎இயலாத நிலை ஏற்படுவதுண்டு.‎…

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?‎

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?‎ குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? என்பதில் மாறுபட்ட ‎கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன.‎ நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் ‎குளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும் ‎இருந்தோம் அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)‎; நூல்: தாரகுத்னீ 1820 நபிகள்…

ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்

ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் மரணித்த போது ‎‎ மூன்று அல்லது ஐந்து அல்லது அதை விட அதிகமாக இவரைக் ‎கழுவுங்கள்! ஒற்றைப் படையாகக் கழுவுங்கள்! என்று எங்களிடம் ‎கூறினார்கள்.‎ அறிவிப்பவர்: உம்மு அதிய்யா…

இறந்தவரைக் குளிப்பாட்டுதல்

இறந்தவரைக் குளிப்பாட்டுதல் ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கு முன் அவரது ‎உடலைக் குளிப்பாட்டுவது அவசியம்.‎ இறந்தவுடன் கசப் மாற்றுவது என்ற பெயரில் ஒரு தடவை ‎குளிப்பாட்டுகின்றனர்.‎ பின்னர் அடக்கம் செய்தவற்கு முன் ஒரு தடவை ‎குளிப்பாட்டுகின்றனர்.‎ சில ஊர்களில் இதை…

அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல்

அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல் ஒருவர் இறந்து விட்டால் அவசரமாக உடனேயே அடக்கம் ‎செய்து விடுவது தான் நல்லது என்ற நம்பிக்கை பலரிடமும் ‎உள்ளது.‎ தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை ‎நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…