Chats

கேள்வி 149

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 149* || அத்தியாயம் 15 1 ) *எதனின் பக்கம் பார்வையை செலுத்த வேண்டாம்* என அல்லாஹ் கூறுகிறான்? அவர்களில் பல பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள *வாழ்வாதாரங்களின் (மற்றவர்களுக்கு கொடுத்த அருட்கொடையின்)…

கேள்வி 148

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 148* || அத்தியாயம் 15 1) நபி லூத் (அலை) இரவின் ஒரு பகுதியில் *அவரது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு செல்லும்போது* நபி லூத் (அலை) எவ்வாறு செல்லவேண்டும் என…

கேள்வி 147

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 147* || அத்தியாயம் 15 1 ) *இப்லீஸ்* என்கிற ஷைத்தானின் *அதிகாரம் யாரின் மீது* செலுத்துவான்? ஷைத்தானை பின்பற்றும் *வழிகெட்டவர்கள் மீது மட்டுமே* அவனுக்கு அதிகாரம் உண்டு (15:42)…

கேள்வி 146

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 146* || அத்தியாயம் 15 1) மனிதன் மற்றும் ஜின்னின் மூலப்பொருட்கள்… மனிதன்: *மாற்றப்பட்ட கருப்பு களிமண்ணால்* படைக்கப்பட்டான் (15:26) ஜின்: *கடும் வெப்பமான நெருப்பால்* படைக்கப்பட்டது (15:27) 2…

கேள்வி 145

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 145* || அத்தியாயம் 15 1 ) *வேதத்துடன் தூதர் வந்த பின்பும்* கூடுதலாக யாரை இறைமறுப்பாளர்கள் கேட்டார்கள்? *வானவர்களை* ( 15:7) 2 ) நம்பிக்கை கொண்ட சிலர்…

கேள்வி 144

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 144* || அத்தியாயம் 14 – *இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்*) வசனங்கள் 40-52 வரை 1) *குற்றவாளிகளுக்கு முகம் நெருப்பால் மூடி இருக்கும் போது, உடம்பில் என்ன ஆடை போடப்படும்*?…

கேள்வி 143

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 143* || அத்தியாயம் 14 – *இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்*) வசனங்கள் 31-40 வரை 1) *அல்ஹம்துல்லில்லாஹ்* என இப்ராஹீம் நபி எப்போது கூறினார்கள்? *வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும்…

கேள்வி 142

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 142* || அத்தியாயம் 14 – *இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்*) வசனங்கள் 21-30 வரை 1) *கலிமத் தையிபாத்* – க்கு எதை உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்? *நல்ல மரம்*…

கேள்வி 141

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 141* || அத்தியாயம் 14 – இப்ராஹீம் (இறைத்தூதர்களில் ஒருவர்) 11-20 1) *அல்லாஹ்வுக்கு லேசானதாக* எதைக் கூறுகிறான். *புதிய படைப்பை கொண்டுவருவது அல்லாஹ்வுக்கு லேசானது*. அவன் நாடினால் உங்களைப்…

கேள்வி 140

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 140* || 19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 41- 43 வரை. 1) *பூமியை எப்பகுதியில் இருந்து குறைத்து வருவதாக* அல்லாஹ் கூறுகிறான்? *அதன்…

கேள்வி 139

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 139* || 19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 31- 40 வரை. 1) தூதரின் கடமையெல்லாம், a ) எடுத்துரைப்பதும் , விசாரிப்பதும் b…

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். صحيح البخاري 1015 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ…

கேள்வி 138

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 138* || 19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 21- 30 வரை. 1) *ஸலாமுன் அலைக்கும்* என யார்? எதற்க்காக கூறுவார்கள்? *மலக்குமார்கள்* வசனம்…

கேள்வி 137

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 137* || 19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 11- 20 வரை. 1) நபி ஸல் அவர்கள் இறைமறுப்பாளர்களின் தலைவருக்கு எத்தனை முறை தாவா…

கேள்வி 136

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 136* || 19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 01- 10 வரை. 1) *எந்த சொல்லை ஆச்சரியமானது* என அல்லாஹ் கூறுகிறான். (13:5) *இறந்து…

கேள்வி 134

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 134* || அத்தியாயம் 1) *மனிதர்களில் பெரும்பாலோர் எப்படித்தான் இருப்பார்கள்*? *இறைநம்பிக்கை கொள்வோராக இல்லை*. (12:103) அவர்களில் அதிகமானோர் *இணைவைத்தோராகவே தவிர அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்வதில்லை*. (12:106) 2) நபி…

கேள்வி 134

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 134* || அத்தியாயம் 1) *12:100 ல் கூறப்படும் இதற்க்கு முன் கண்ட கனவின் விளக்கம்* என்பது எந்த கனவு? யூஸுஃப், தமது தந்தையிடம் *என் தந்தையே! நான் பதினொரு…

கேள்வி 133

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 133* || அத்தியாயம் 1) “*தர்மம் செய்வோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்*” இது யாருடைய கூற்று? a) யூஸுப் நபி b) யாகூப் நபி c) யூஸுப் நபியின் சகோதரர்கள்…

கேள்வி 132

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 132* || அத்தியாயம் 1 ) *யூஸுப் நபி தனது சகோதரனை தன்னிடம் கைபற்றி கொள்வதற்காக* சகோதரனின் பொதியில் மன்னரின் அளவு குவளையை வைக்கும் தந்திரத்தை ஏன் கையாள வேண்டும்?…

கேள்வி 131

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 131* || அத்தியாயம் 1) 12:64 ல் யாகூப் நபி *கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்* எனக்கூறுவார், இதே போல் *இதற்க்கு முன்* நாம் பார்த்த அத்தியாயத்தில் ஒரு நபி…